By the same Author
வெவ்வேறு கதைக்களம்கொண்ட பதினொரு கதைகள்கொண்ட நூல் சின்னமனூர் சர்க்கஸ்காரி. புதுக்கவிதை தோன்றிய காலத்தில் புதுக்கவிதை புரியவில்லை என்று பேசப்பட்டது. அதேபோல முருக பூபதியின் கதைகூட புரியத்தொடங்கிவிடும். அதற்கான பரிச்சயம் வேண்டும்...
₹95 ₹100
தமிழின் நவீன நாடக வல்லுநர்களுள் ஒருவர் ச. முருகபூபதி. “கதை சொல்லல் என்பது போதனையல்ல; மாறாக நிகழ்த்துதல். குழந்தைகளுக்கான கற்பித்தல் முறைமையின் ஒரு பகுதியாகக் கதைகள் மாற வேண்டும். வரலாறு, புவியியல், அறிவியல், கணிதம், தத்துவம், கலாசாரம் என பல்துறை அறிவும் கதைகள் வழியே கற்பித்தால் குழந்தைகளுக்கு மிகவும..
₹19 ₹20