Menu
Your Cart

சொல்லில் அடங்காத வாழ்க்கை

சொல்லில் அடங்காத வாழ்க்கை
-5 % Out Of Stock
சொல்லில் அடங்காத வாழ்க்கை
தேவிபாரதி (தொகுப்பாசிரியர்)
₹143
₹150
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
புத்தாயிரம் ஆண்டின் தமிழ்ச் சிறுகதை, மரபிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டது. முந்தைய தலைமுறை எழுத்துக்களைப் போல அது வாழ்வின் மீது தீர்ப்பளிப்பதில்லை. முன்முடிவுகளும் அதற்கு இல்லை. வாழ்வை எதிர்கொள்வதில் அதற்கு ஒரு திட்டம் இருப்பதாகவும் தெரியவில்லை. முந்தைய தலைமுறை எழுத்தாளர்கள் வாழ்வின் மீது காட்டிய கருணையை இந்தத் தலைமுறை எழுத்தாளர்கள் முற்றாக நிராகரித்து விட்டிருக்கிறார்கள். நவீன வாழ்வு மொழியின் மீது திணித்துள்ள பதற்றங்களிலிருந்து தமிழ்ச் சிறுகதையை விடுவிப்பதற்கு முற்படும் ஒரு புதிய தலைமுறை தமிழ்ச் சிறுகதைப் பரப்பில் உருவாகியுள்ளது. முன்னெப்போதைக் காட்டிலும் சிக்கலானதாக, அடர்த்தியானதாகத் தோற்றமளிக்கும் நவீன வாழ்வின் பன்முகக் கூறுகளை அவற்றின் முழுமையான பரிமாணங்களில் வெளிப்படுத்துவதற்கான ஒரு மொழியைக் கண்டறிவதற்கு இந்தப் புதிய தலைமுறை திணறுகிறது. இந்தத் திணறல்தான் புதுயுகத் தமிழ்ச் சிறுகதையின் பலமாகவும் அடையாளமாகவும் இருக்கிறது.
Book Details
Book Title சொல்லில் அடங்காத வாழ்க்கை (Sollil Adangaatha Vazhkkai)
Compiler தேவிபாரதி (Devibharathi)
ISBN 9788189359980
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Pages 216
Published On Nov 2007
Year 2008
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

தேவிபாரதியின் சிறுகதைகள் கதையாடல் என்ற அளவில் தெளிவாகக் கட்டமைக்கப்பட் டிருப்பவை. பெரிதும் ஆண்-பெண் உறவுகளை மையமாகக் கொண்டுள்ள அவரது கதை கூறல் முறை ஒரு குறுகிய வெளியில் இறுக்கமான முடிவை நோக்கி இழுத்துச் செல்லப்படும் பிரமையை ஏற்படுத்துகிது. நவீனத்துவவாதிகளில் பலருடையதையும் போல த்ரில்லருக்கான கூறுக..
₹238 ₹250
அரசியல் விதிவிலக்கில்லாமல் எல்லோரது வாழ்வையும் பாதிக்கிறது. முக்கியமாக அது எல்லாவற்றையும் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கிறது. அதனோடு எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ள விரும்பாதபோதும் அது எல்லோரையும் உருக்குலைக்கிறது. அரசியலற்ற ஒரு கருத்தோ செயலோ அநேகமாக இல்லை என்னும் கருத்து எந்த அளவுக்குப் பழ..
₹166 ₹175
நடராஜ் மகராஜ்தேவிபாரதி என்ற எழுத்தாளரின் ஆக மேலான படைப்பு நட்ராஜ் மகராஜ் என்ற எண்ணுகிறேன் கதையாடலில் நிகழ்த்தியிருக்கும் புதுமையிலும் கதைமாந்தர்களை உருவாக்கியிருக்கும் நேர்த்தியிலும் மொழியைப் பயன்படுத்தியிருக்கும் துள்ளியத்திலும் செழுமையிலும் இந்த நாவல்...
₹333 ₹350