Menu
Your Cart

ஸ்ரீசெண்பகா பதிப்பகம்

காலத்தை வென்ற கலைவாணர்
-10 %
கலைவாணர் எல்லோருக்கும் இனியவர் ;எளியவர்;பகட்டு;பொய்;புனைசுட்டு இவைகள் அற்ற ஒரு சாதாரண மனிதர் .திரையில் அவர் தன் வசனங்களாலும் ,பாடல்களாலும் வலியுறுத்திய கருத்துகள் மனசாட்சி உள்ள மனிதர்களால் ஏற்றுக்கொள்ளத் தக்கவை.அதனாலேயே அவை காலம்கடந்து கலைவாணருக்குப் புகழ் சேர்த்துக் கொண்டிருக்கின்றன.அவர் இன்றைய கலை..
₹63 ₹70
குடும்ப விளக்கு
-10 %
"வேற்று மொழியே நாடிக் களைத்தவருக்கும், கல்லாத தமிழருக்கும் கனிந்தபடி தோலுரித்து, சுளை தமிழால் கவியளித்த சுப்ரமணிய பாரதி என, தன் குருநாதரைப் போற்றினார் பாரதிதாசன். பாரதிதாசனின் பாடல்களும் உரித்த பலாச்சுளை. இந்த குடும்ப ஓவியத்தை, செண்பகா பதிப்பகத்தார் அழகுற அச்சிட்டுள்ளனர். ஒரு நல்ல குடும்பத்தில் இல்ல..
₹45 ₹50
சிந்தையில் ஆயிரம் (2 தொகுதிகள்) சிந்தையில் ஆயிரம் (2 தொகுதிகள்)
-10 %
எழுத்தாளர்களின் ஒவ்வொரு படைப்பும் அவர்களின் தனித்தன்மையை ஆவணம் செய்யும் கருவி என்றே கூறலாம். அதுபோன்று எழுத்தாளர் ஜெயகாந்தனின் படைப்பு செறிவான அமைப்பினைக் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி, அவர் படைப்பில் பல்வேறு வழக்குச் சொற்கள், அதிரடி திருப்பங்கள், நகைச்சுவை என்று பல சுவாரஸியக் கூறுகளும் அடங்கியுள்ளது...
₹1,620 ₹1,800
Showing 13 to 24 of 71 (6 Pages)