Publisher: ஸ்ரீசெண்பகா பதிப்பகம்
பாண்டியன் பரிசு வரலாறு “சிலம்பை” அடிப்படையாகக் கொண்டு எழுந்தது சிலப்பதிகாரம். அந்தக் காலம் முடியரசுக் காலம். குடிமகன் ஒருவனின் கதையைக் காப்பியமாக வார்த்தார் இளங்கோ அடிகள். முடியாட்சி நடைபெற்ற காலத்தில் குடிமகன் ஒருவனின் கதையை அரசகுடும்பத்தைச் சார்ந்த ஒருவர் காவியமாக்கியது ஒரு புரட்சி. சிலப்பதிகாரம் ..
₹38 ₹40
Publisher: ஸ்ரீசெண்பகா பதிப்பகம்
தமிழ் மொழியைத் தாய்மொழியைக் கொண்டு நிலவும் இந்நிலப்பரப்பு முற்காலத்தே தமிழகம் என்று அழைக்கப்பட்டது. இப்போது இதனைத் தமிழ்நாடு என்று அழைக்கின்றன. இந்தியப் பரப்பை மூன்று பகுதிகளாகப் பிரித்து பண்டைக் காலம் முதல் ஆட்சி புரிந்து வந்தோர் மூவேந்தரேயாவர். அம் மூவேந்தர்களில் பாண்டியர்களும் அடங்குவர். இவர்கள் ..
₹181 ₹190
Publisher: ஸ்ரீசெண்பகா பதிப்பகம்
பாரதிதாசன் கவிதைகள் உள்ளடக்கங்கள்
1. அழகின் சிரிப்பு
2. தமிழ் இயக்கம் - கட்டுரைகள்
3. இருண்ட வீடு
4. குடும்ப விளக்கு
5. காதல் நினைவுகள்
6. இசை அமுது
7. பாண்டியன் பரிசு
8. இளைஞர் இலக்கியம்
9. எதிர்பாராத முத்தம்
10. கவிதைகள் - முதற் தொகுதி (75 கவிதைகள் )
11. புரட்சிக் கவிதைகள் - பாகம் 1
12..
₹238 ₹250