Menu
Your Cart

சுஜாதா பதில்கள் (முதல் பாகம்)

சுஜாதா பதில்கள் (முதல் பாகம்)
-5 % Available
சுஜாதா பதில்கள் (முதல் பாகம்)
சுஜாதா (ஆசிரியர்)
₹138
₹145
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
கமலின் வெற்றிக்குக் காரணம் முத்தக் காட்சிகளா? கலைஞரிடம் கவர்ந்த விஷயம் எது? டீன் ஏஜ் குழந்தைகளிடம் எப்படிப் பழக வேண்டும்? கம்ப்யூட்டர் குற்றம் என்றால் என்ன? செக்ஸ் என்பது புதிரா? புனிதமா? சாதிகளை ஒழிப்பது எப்படி?  வாஸ்து சாஸ்திரம் வாஸ்தவமா? முட்டாளை அடையாளம் காண வழி உண்டா? இறந்தவர்களுடன் பேசமுடியுமா? செவ்வாய் தோஷத்திற்கு என்ன செய்ய வேண்டும்? நூறு வயதுவரை வாழ என்ன செய்ய வேண்டும்? சூப்பர் ஸ்டார்கள் எப்படி உருவாகுகிறார்கள்?
Book Details
Book Title சுஜாதா பதில்கள் (முதல் பாகம்) (Sujatha Pathilgal Muthal Paagam)
Author சுஜாதா (Sujatha)
ISBN 9788188641081
Publisher உயிர்மை வெளியீடு (Uyirmai Veliyedu)
Pages 182
Year 2013

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

ஆனந்த விகடனில் 'கற்றதும்... பெற்றதும்' பகுதியில் பல்வேறு பொருளில் சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகளை எழுதினார் எழுத்தாளர் சுஜாதா. அவருடைய கட்டுரைகளை வாசிக்கும் ஆர்வமுடன் ஏராளமான வாசகர்கள் வாரந்தோறும் காத்திருந்தன‌ர். சமூக நிகழ்வுகளின் மீது விமர்சனம் வைத்து கட்டுரைகள் எழுதிய‌ சுஜாதா, இடைவிடாமல் பல புத்த..
₹181 ₹190
காலத்தின் கண்ணாடி என்பார்களே... அதற்கு நல்ல உதாரணம் 'கற்றதும்... பெற்றதும்...'! எழுத்தாளர்கள் உலகத்தின் பிரதிநிதியாக, கம்ப்யூட்டர் விஞ்ஞானியாக, ரசனையுள்ள இலக்கியவாதியாக, சராசரி சுக_துக்கங்கள் கொண்ட ஒரு தனிமனிதராக, பல்வேறு பரிமாணங்களில் இந்த உலகிலிருந்து அன்றாடம் தான் உறிஞ்சிக் கொண்ட விஷயங்களை, தனக்க..
₹356 ₹375
தமிழ் வாசகர்களிடம் தன் எழுத்து நடையின் மூலம் உற்சாகத்தையும் புதிய நம்பிக்கைகளைத் தூண்டி பிரமிப்பையும் ஏற்படுத்துவதில் வல்லவர் சுஜாதா. இலக்கியம், சினிமா, இணையம், விஞ்ஞானம் என எந்தத் துறையைப்பற்றி எழுதினாலும் தன் இளமையான எழுத்தில் மின்சாரத்தைப் பாய்ச்சி மிளிரவைப்பவர். அந்த வகையில், சமூக வளர்ச்சியையும்..
₹209 ₹220
‘எண் சாண் உடம்புக்குச் சிரசே பிரதானம்’ என்ற பழமொழி, தலைக்குள் இருக்கும் மூளையைத்தான் குறிப்பிடுகிறது. மனித மூளை அதிசயமானது. அதன் செயல்பாடுகள் வியப்பானவை, புதிரானவை. மருத்துவ மேதைகளும் விஞ்ஞானிகளும் இன்னமும் தொடர்ந்து ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். நமது உடலை அடக்கியும் கட்டளைகள் பிறப்பித்தும் இயங்கும..
₹209 ₹220