Menu
Your Cart

சுகுமாரன்

தி.ஜானகிராமன் முதலும் முடிவுமாகப் புனைகதைக் கலைஞர். அரிதாகவே கட்டுரையாளராகச் செயல்பட்டிருக்கிறார். அவரது புனைவாக்கங்களின் எண்ணிக்கையையும் அளவையும் ஒப்பிட்டால் கட்டுரைகளாக எழுதியவை குறைவு. எனினும் அவை அவரது படைப்பியக்கத்தைப் புரிந்துகொள்ள முக்கியமானவை. இதுவரை வெளியானவையும் இதழ்களில் வெளிவந்து வாசகர்..
₹276 ₹290
ஆழ்கடலின் கடும் குளிரை சின்ன நீர்த்துளிக்குள் செறிவாக்கி வைக்க முயற்சிப்பவை சுகுமாரனின் கவிதைகள். மூர்க்கத்தில் திமிரும் சொற்களின் மீது பிரக்ஞையின் கடிவாளத்தை இரக்கமின்றிப் பிரயோகிப்பவை. இந்தத் தொகுப்பில் உள்ள கவிதைகள் வாழ்வின் வினோதமும் வசீகரமும் கொண்ட கணங்களை இதமும் கனிவும் கூடிய வாக்கியங்களால் எழ..
₹67 ₹70
பஷீர் நாவல்கள்வைக்கம் முகமது பஷீர் உலகை அதன் அனைத்துக் குறைகளோடும் நேசித்த அபூர்வமான கலைஞர்களுள் ஒருவர்.தீமை,சிருஷ்டியின் இன்றியமையாத இயங்கு பகுதி என்ற அவரது புரிதலாலும் ஒதுக்கப்பட்டவர்களோடும் குறிப்பாகக் கோமாளிகள் ,மடையர்கள்,திருடர்கள்,குற்றவாளிகள் என்று உலகம் கணிக்கும் மனிதர்களோடு தன்னை அடையாள..
₹590
எந்த மொழியாக இருந்தாலும் இருபதாம் நூற்றாண்டின் மகத்தான கவிஞர் என்று பாப்லோ நெரூதாவை மதிப்பிடார் காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ். இருபதாம் நூற்றாண்டில் மட்டுமல்ல இந்த நூற்றாண்டிலும் அவரே மகத்தான கவிஞர்...
₹276 ₹290
பதின்மூன்றாம் வயது தொடங்கி அறுபத்தொன்பதாம் வயதில் மறையும்வரை கவிதையின் பேரூற்றாக இயங்கியவர். தூதர், அரசியல்வாதி, மக்கள் உரிமைக்காகப் போராடிய போராளி என பிற ஈடுபாடுகளுடன் செயல்பட்டவர்.எனினும் அவரது முதன்மையும் முழுமையுமான அக்கறை கவிதையாகவே இருந்தது.கவிதையைத் தனது செயல்பாடாக நம்பினார். வாழ்க்கையின் எல்..
₹114 ₹120
Showing 25 to 36 of 55 (5 Pages)