Publisher: Swasam Bookart / சுவாசம் பதிப்பகம்
இந்தியாவின் மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாட்டுத் தேர்தல்கள் எப்போதுமே பரபரப்பான திருப்பங்களையும் அதிரடிகளையும் கொண்டவை, அவற்றை இந்தப் புத்தகம் அதே சுவாரசியத்துடன் காட்சிப்படுத்துகிறது. பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து தொடங்கி, பின்னர் இந்தியா சுதந்திரம் பெற்றதிலிருந்து தற்காலம் வரையிலான தமிழ்நாட்டி..
₹352 ₹370
Publisher: Swasam Bookart / சுவாசம் பதிப்பகம்
இந்த உலகத்தில் உள்ள ஒரு பொதுவான நோய் எது என்றால், கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம், ‘தலைவலி’.
* தலைவலி ஏன் வருகிறது?
* எல்லாத் தலைவலிகளும் ஒன்றுதானா?
* தலைவலி வந்தால் தானாகவே சரியாகப் போய்விடும் என்று விட்டுவிடலாமா?
* ‘கை வைத்தியத்துக்கு மிஞ்சிய மருந்து இல்லை’ என்று சுக்கை அரைத்துப் போட்டால் போதுமா?..
₹124 ₹130
Publisher: Swasam Bookart / சுவாசம் பதிப்பகம்
தினசரி வீட்டில் சொல்லத் தேவையான முக்கிய ஸ்லோகங்கள் இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. கணபதி, முருகன், சிவன், பெருமாள், ஐயப்பன் தொடங்கி, அஷ்ட லக்ஷ்மிகள், சூரியன், தக்ஷிணா மூர்த்தி, துளசி, ராமர், கிருஷ்ணர், நவக்கிரகம், ஹனுமான், ஹயக்ரீவர், கோமாதா, நரசிம்மர் என அனைத்துக் கடவுளர் மீதான தமிழ் மற்றும் சம்..
₹190 ₹200
Publisher: Swasam Bookart / சுவாசம் பதிப்பகம்
எம்.ஜி.ராமச்சந்திரன் காலம் தொடங்கி ஜெ.ஜெயலலிதா காலம் வரை..
₹418 ₹440
Publisher: Swasam Bookart / சுவாசம் பதிப்பகம்
அடியாருக்கு ஆண்டவன் சொன்னது பகவத்கீதை. அடியார் ஆசாரியாருக்குச் சொன்னது திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்.
திருக்கோளூருக்கு ஸ்ரீ ராமானுஜர் வந்த வேளையில், மோர் விற்கும் பெண் ஒருத்தி அந்த ஊரைவிட்டு வெளியே செல்லக்கண்டார். அவளிடம், “தேடிப் போகும் ஊர் என இவ்வூரைப் பற்றி பிறர் சொல்ல, நீயோ வெளியே செல்கிறாயே”..
₹323 ₹340