Menu
Your Cart

புத்தரின் புகழ்மிகு வாழ்க்கை

புத்தரின் புகழ்மிகு வாழ்க்கை
-100 % Out Of Stock
புத்தரின் புகழ்மிகு வாழ்க்கை
ஆர்தர் லில்லி (ஆசிரியர்), சிவ.முருகேசன் (தமிழில்)
₹0
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ஹரண்யாவதி நதிக்கரையில் சாலா மரங்களுக்கிடையே தன் எண்பதாவது வயதில் ‘நிர்வாணம்’ அடைந்த, எல்லோருக்கும் தெரிந்த புத்தரின் வாழ்வின்மீது எதை எதையோ ஏற்றி அவருக்குப் பின்வந்தவர்களில் சிலர், தங்கள் இயல்புகளோடு புத்தரை உருவாக்கி வைத்துள்ளனர். அவற்றில் எது சரி? மகா சூன்யத்திற்கு அழைத்துச்செல்லும் ஊர்தியான சூன்ய புஷ்பத்தின்மீது அமரவைத்து, இந்நூல் முழுக்க நம்மை தெளிவைநோக்கி அழைத்துச் செல்கின்றன ஆர்தர் லில்லியின் ஆய்வுக்கண்கள். அவரது பார்வையின் துணையோடு புத்தரை மறைக்கும் தூசுகளை அகற்றி, கடவுளரைவிட கருணைமிக்க, உண்மையான, எளிய புத்தரை நாம் காண்கிறோம்.
Book Details
Book Title புத்தரின் புகழ்மிகு வாழ்க்கை (Buddharin Pugazhmigu Vaazhkkai)
Author ஆர்தர் லில்லி (Aardhar Lilli)
Translator சிவ.முருகேசன் (Siva.Murukesan)
ISBN 9789381319284
Publisher சந்தியா பதிப்பகம் (santhiya pathipagam)
Pages 296
Year 2009

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

சிவாஜி ஒரு மிகச்சிறந்த தளபதி. ஒரு புதிய அரசைத் தோற்றுவித்த பெருமை அவரையே சேரும்... என்னுடைய படைகள் பத்தொன்பது ஆண்டுகளாக அவருடன் மோதின. அப்படியிருந்தும் அவரது சாம்ராஜ்யம் விரிவடைந்து வந்தது. - மாமன்னர் ஔரங்கசீப் ..
₹228 ₹240
உலகின் முதல் நவீன நாவல். எழுதப்பட்ட காலம் 17-ம் நூற்றாண்டு. யதார்த்தத்துக்கும் கற்பனாவாத லட்சியங்களுக்கும் இடையில் காலம்காலமாக அல்லாடும் மனித மனத்தின் அவஸ்தைகளை விவரித்ததன் மூலம் ஐரோப்பிய நாவலின் முன்வடிவை செர்வாண்டிஸ் உருவாக்கிவிட்டதாகப் போற்றப்படுகிறார். 2000-ல் டான் குயிக்ஸாட் நாவல், தொலைக்காட்சி..
₹922 ₹970
பல்லவர், சோழர், விஜயநகர பேரரசு, போர்ச்சுக்கீசியர், பிரெஞ்ச் படையினர், டச்சுக்காரர்கள், பிரிட்டிஷ் படையினர் காலம் என பலக்கட்ட கலாசார மோதல்களையும் தாண்டி இன்று மதராஸ் 1996க்குப் பின் ‘சென்னை’யாக பெயர் மாறியிருக்கிறது. 375 ஆண்டுகளாக ஒரு நகரம் அங்குலம் அங்குலமாக கல்வியில், இலக்கியத்தில், இசையில், மருத்த..
₹428 ₹450
“இந்தப் புத்தகம் சில வித்தியாசமான கேள்விகளை முன்வைக்கிறது. மிகப்பெரிய பிரளயங்கள் பற்றி முற்காலத்தில் ஏற்பட்ட புராணங்களில் கூறப்பட்டிருப்பவை உண்மையா? இந்தியர்கள் தங்கள் நாட்டை ‘பாரதம்‘ என்று ஏன் அழைக்கிறார்கள்? இரும்புக்காலத்தில் வாழ்ந்த இந்தியர்கள் தங்கள் நாட்டின் நில அமைப்பைப் பற்றி எப்படிப் புரிந்..
₹299 ₹315