Publisher: வ.உ.சி நூலகம்
வேதத்தின் கொள்கைகளை விளக்கும் பொருட்டாகவே பகவத் கீதை செய்யப்பட்டது.
மனிதன் சர்வ துக்கங்களிலிருந்து விடுபடும் வழியை போதித்தலே இந்நூலின் முதற்கருத்து எல்லாவிதமான பற்றுக்களையும் களைத்துவிட்டு மனச் சோர்வுக்கும், கவலைக்கும், கலக்கத்துக்கும், பயத்துக்கும் இவையனைத்திலும் கொடியதாகிய ஐயத்துக்கும் இடங்கொடா..
₹71 ₹75