Menu
Your Cart

மறைவழிகண்ட மாமன்னர் சேரமான் பெருமாள்

மறைவழிகண்ட மாமன்னர் சேரமான் பெருமாள்
-5 %
மறைவழிகண்ட மாமன்னர் சேரமான் பெருமாள்
ஏ.எம்.யூசப் (ஆசிரியர்)
₹238
₹250
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இஸ்லாம் மார்க்கம் வடக்கு ‘சிந்து’ வில் நுழையும் போது வாள் முனையைச் சந்திக்க நேர்ந்து! ஆதலால் வாளால் பதில் சொல்ல வேண்டி வந்தது! தெற்கே “கேரளா”வுக்கு இஸ்லாம் வரும் போது வர்த்தக வழியில் வரவேற்கப்பட்டது. ஆதலால் அன்புக்கு ஆட்பட்டு மனிதப் பண்பை வளர்த்தது! மாமேதை மூன்றவது சேரமான் பெருமாள் காலத்தில் அந்த அற்புதம் நடந்தது! இஸ்லாம் என்றால் என்ன? என்ற உண்மை கேரள மண்ணில் புரிய வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தமிழகமும் புதுமை கண்டது. இஸ்லாத்தின் இந்த இனிய வரலாறு அரசு முரடாய்ச் சொல்லப்படாமல் கதை வடிவில், வரலாற்று நவீனமாகத் தரப்பட்டுள்ளது. இந்தியாவில் எந்த மொழியிலும் இதுவரை எழுதப்பட்டிராத ஒப்பற்றதொரு காவியம்! பெண்களும் சிறுவர்களும் கூடப் படிக்கத் தக்க எளிய தமிழ் நடை! ஒவ்வொரு குடும்பத்திலும் இருக்க வேண்டிய இலக்கியப் பொக்கிஷம்!
Book Details
Book Title மறைவழிகண்ட மாமன்னர் சேரமான் பெருமாள் (Maraivazhu kanda maamnnar seraman perumaal)
Author ஏ.எம்.யூசப்
Publisher இலக்கியச் சோலை (Ilakiya Solai)
Year 2023
Edition 1
Format Paper Back
Category Novel | நாவல், Islam - Muslims | இஸ்லாம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

இத்தாலியில் ஃபாசிஸம் தலைதூக்கி முஸோலினியின் ஆட்சி ஏற்பட்ட போது, நிலைமை மோசமாகிவிட்டது. இந்த நேரத்தில், லிபியாவில் ஒரு குக்கிராமத்தில், இளஞ்சிறார்களுக்கு, திருக்குர்ஆனை ஓதிக்கொடுக்கும், மக்தபில் ஆசிரியராக விளங்கியவர், உமர் முக்தார் அவர்கள். இத்தாலி இராணுவத்தினரின் கொடுமைகள் மேலோங்க, மேலோங்க உமர் முக..
₹309 ₹325
சூரியன் அஸ்தமிக்காத பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்தின் ராணுவத்தை மண்ணைக் கவ்வச் செய்து, பிரிக்கப்படாத இந்தியாவின் வடமேற்கு மாகாணங்களில் தனி சுதந்திர ஆட்சி நடத்திவந்த இப்பி கிராமத்தைச் சேர்ந்த பக்கீர் என்ற நாட்டுப்புற நாயகர் ஒருவரின் வரலாற்றைச் சொல்லும் புதினம் தான் இந்த நூல்..
₹181 ₹190