Publisher: காலச்சுவடு பதிப்பகம்
                                  
        
                  
        
        தமிழ் மொழியின் தொன்மை மற்றும் தமிழரின் நாகரிக வளர்ச்சி இவற்றின் அடையாளமாக காலங்காலமாக கருதப் பட்டு வரும் ‘குமரிக்கண்டம்’ என்ற கருத்தாக்கத்தை நிலவியல், புவியியல், கடலியல், தொல்லியல் போன்ற துறைகளின் ஆதாரத்துடன் விரிந்த தளத்தில் ஆராயும் சு. கி. ஜெயகரனின் இந்த நூல், ஒரு ஆக்கப் பூர்வமான திசைகாட்டியாக..
                  
                              ₹261 ₹275
                          
                      
                          Publisher: எதிர் வெளியீடு
                                  
        
                  
        
        சங்ககால சாதி அரசியல்தமிழின் தொன்மையான சங்ககால சாதி சமூகத்தின் வாழ்வியலை ஆய்வு செய்யும் பெரும்பான்மையான ஆய்வாளர்கள், பெரும்பாலும் அச்சு வடிவம் சார்ந்த நூல்களின் ஆவணங்களையோ, அரசு சார்ந்த ஆவணங்கள், கல்வெட்டுக்கள், பட்டயங்கள், ஓலைச்சுவடிகள், கைபீதுகள், ஆங்காங்கு வாய் மொழியாகக் கேட்டு பதிவு செய்யப்பட்ட ம..
                  
                              ₹76 ₹80
                          
                      
                          Publisher: சந்தியா பதிப்பகம்
                                  
        
                  
        
        பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் நாராயண கோன் என்பவர் எழுதிய 'கர்நாடக ராஜாக்கள் சவிஸ்தாரா சரிதம்' என்ற நூலில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மரபின்படி, மதராஸ் அரசின் வசமுள்ள மெக்கென்ஸி கையெழுத்துப் படிவங்களும் செஞ்சிக்கு முன்பு கிருஷ்ணபுரம் என்ற பெயர் இருந்த செய்தியைத் தெரிவிக்கின்றன. இந்தப் பெயர் முதன்மு..
                  
                              ₹314 ₹330
                          
                      
                          Publisher: பாரதி புத்தகாலயம்
                                  
        
                  
        
        சென்னப்பட்டணம்-மண்ணும் மக்களும் :இந்தப் புத்தகம் சென்னை பற்றிய பல புத்தகங்களிலிருந்து முற்றிலும் வெறுபட்டதாகும்.நகரம் நிர்மாணிக்கப்பட்ட பின்னனி இதில் உள்ளது.பல பகுதி மக்களின் வருகையாலும் வாழ்வாலும் நகரம் உருவான கதை இது.மக்களுக்கான போக்குவரத்து,நீர்நிலைகள்,தொழில்,சேவைகள்,கலை,பன்முக கலாச்சாரம் வளர்ந்த..
                  
                              ₹570 ₹600
                          
                      
                          Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
                                  
        
                  
        
        சென்னை : தலைநகரின் கதைநவீன இந்தியாவின் முதல் நகரமான சென்னை கருவாகி, உருவாகி, வளர்ந்த கதை சென்னை என்ற நகரைக் கட்டமைக்க எடுத்துவைக்கப்பட்ட முதல் அடி தொடங்கி சென்னை நகரின் பரிணாம வளர்ச்சியை அங்குலம் அங்குலமாகப் பதிவுசெய்திருக்கிறது இந்தப் புத்தகம். சென்னை நகரின் வரலாறு என்பது செயிண்ட் ஜார்ஜ் கோட்டை, ரி..
                  
                              ₹147 ₹155
                          
                      
                          Publisher: காலச்சுவடு பதிப்பகம்
                                  
        
                  
        
        இலக்கியம், சமூகம், பண்பாடு ஆகிய தளங்களில் நகரம் / கிராமம் பற்றிய காத்திரமான உரையாடலை முன்வைக்கும் நூல் இது. பல்வேறு இலக்கிய ஆளுமைகள் எதிர்கொண்ட சென்னையைப் பற்றிய சுவையான கட்டுரைகளைக் கொண்டது இந்நூல். இன்றைய சென்னையைப் புரிந்துகொள்ளப் பயன்படும் நேற்றைய சென்னையை இந்நூல் காட்டுகிறது...
                  
                              ₹166 ₹175