Menu
Your Cart

தமிழ் நாவல்: வாசிப்பும் உரையாடலும்

தமிழ் நாவல்: வாசிப்பும் உரையாடலும்
தமிழ் நாவல்: வாசிப்பும் உரையாடலும்
-5 %
தமிழ் நாவல்: வாசிப்பும் உரையாடலும்
தமிழ் நாவல்: வாசிப்பும் உரையாடலும்
தமிழ் நாவல்: வாசிப்பும் உரையாடலும்
₹209
₹220
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
தமிழ் நாவலின் முதல் கட்டப் படைப்பாளிகளான மாயூரம் வேதநாயகம் பிள்ளை, சு.வை.குருசாமி சர்மா, ராஜமைய்யர், அ.மாதவையா உள்ளிட்டோரின் நாவல்கள் குறித்து ஏற்கெனவே எழுதிய சுப்பிரமணி இரமேஷ், அதன் தொடர்ச்சியாகப் புதுமைப்பித்தன், தொ.மு.சி. ரகுநாதன், ப.சிங்காரம் போன்றோரின் நாவல்களைச் சமகால உரையாடலுக்கு உட்படுத்தி இருபத்தைந்து கட்டுரைகளாக இந்நூலில் எழுதியுள்ளார். தமிழ்ப் புதின வரலாற்றுக்கு இவரது பங்களிப்பு ஆக்கப்பூர்வமானது. இப்படியான பதிவுகளைக் க.நா.சு.வுக்குப் பிறகு இவர் செய்வதாகக் கருதுகிறேன்.
Book Details
Book Title தமிழ் நாவல்: வாசிப்பும் உரையாடலும் (tamil-novel-vaasippum-uraiyaadalum)
Author சுப்பிரமணி ரமேஷ்
Publisher ஆதி பதிப்பகம் (Aadhi Publication)
Pages 232
Published On Jan 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Essay | கட்டுரை, Literature | இலக்கியம், 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

எதிர்காலத் தமிழ்ச் சிறுகதைஅயை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தக்கூடிய பல பெண் சிறுகதையாளர்கள் இரண்டாயிரத்திற்குப் பிறகு உருவாகியிருக்கிறார்கள்...
₹29 ₹30
சங்க காலத்திலிருந்து தொகுப்பை கலையாகப் பெணும் மரபு நம்முடையது என மார்தட்டுகிறோம். ஒவ்வொர் ஆண்டும் ஒருபொருள் தொடர்பாக வெளியான கட்டுரைகளைக் காட்டும் பட்டியல் கூட நம்மிடமில்லை இத்தகைய இல்லமைகளை உணர்ந்து அவற்றை நிறைவு செய்யமுனையும் தனிமனித ஆர்வங்கள் அவ்வப்போது சில நற்செயல்களை நிகழ்த்துவதுண்டு அவ்வகையாக ..
₹261 ₹275