Menu
Your Cart

சூஃபி தத்துவங்கள்: அமைதி, ஆனந்தம், பேரின்பம்

சூஃபி தத்துவங்கள்: அமைதி, ஆனந்தம், பேரின்பம்
-5 %
சூஃபி தத்துவங்கள்: அமைதி, ஆனந்தம், பேரின்பம்
சி.எஸ்.தேவநாதன் (ஆசிரியர்)
₹143
₹150
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ஆன்ம ஞானம் பெற விரும்புகிறவர் சூஃபிகளின் வழியை அறிந்திருக்க வேண்டும். சூஃபி வழியை அறிந்தால் இறைவனின் பண்புகளை, செயல்களை, சிறப்புகளை நாம் அறியமுடியும். அவர்களுடைய வழியில் தொடர்ந்து பயணிப்பதை ஆன்மிகத்தில் தொடர் பயிற்சி எனலாம். அது சூபிகளின் அறிவுரைகளை, கவிதைகளைப் புரிந்து கொள்வதில் நம்மை இயனன்றவராக்கும். அவை இறைவன் மீது அவர்கள் கொண்ட அன்பையும் ஈர்ப்பையும் வெளிப்படுத்துகிறவை. அவர்களுடைய வார்த்தைகள் மெய்யறிவை உள்ளடக்கியவை. அவர்களுடைய போதனைகள் இதயங்களில் அறிவை உண்டு பண்ணுகிறவை. இந்நூல் மனம், வாழ்க்கை,அன்பு, ஆசை, மகிழ்ச்சி பற்றிப் பேசுகிறது. எது உங்கள் வாழ்வை முழுமைப்படுத்தும் என்பதை ஆராய்கிறது. ஜலாலுதீன் ரூமி, அமீர் குஸ்ரு, நிஜாமுத்தீன் அவ்லியா போன்ற அருளாளர்களின் வாழ்க்கையும் இதில் இடம் பெற்றிருக்கிறது ராபியா ஜுனாயிது, சாஅதி போன்ற புனிதர்களின் வாழ்க்கை நிகழ்வுகளும் சின்னச் சின்ன கதைகள் மூலம் அவர்கள் வழங்கிய கருத்துக்களும் இதில் இடம்பெற்றிருக்கிறது.
Book Details
Book Title சூஃபி தத்துவங்கள்: அமைதி, ஆனந்தம், பேரின்பம் (Sufi-Thathuvangal)
Author சி.எஸ்.தேவநாதன் (C.S.Devanathan)
Publisher யூனிவர்சல் பப்ளிஷிங் / நேஷனல் பப்ளிஷர்ஸ் (Universal Publishing / National Publisher's)
Year 2020
Edition 01
Format Paper Back
Category Sufism | சூஃபியிசம், Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha