-5 %
Out Of Stock
முத்துக்குளித்தல் தென் தமிழகத்துக்கும் இலங்கைக்கும் இடைப்பட்ட வளைகுடாப் பகுதியில்தான் பெருமளவில் நடைபெற்று வந்தது. பரதவர் குலமக்களே இத்தொழில் நெடுங்காலமாக ஈடுபட்டு வந்தனர். இத்தொழில் பரிமாணங்களை சங்க இலக்கியங்கள் வரலாற்று ஆதாரங்கள் வாயிலாக ஆராய்கிறது இந்நூல்.
| Book Details | |
| Book Title | தமிழகத்தில் முத்துக்குளித்தல் (Tamizhagathil Muthukulithal) |
| Author | எஸ்.அருணாச்சலம் (S.Arunachalam) |
| Translator | வருண் (Varun) |
| Publisher | அகல் (Agal) |
| Pages | 160 |
| Published On | Dec 2011 |
| Year | 2011 |