Publisher: தமிழினி வெளியீடு
உந்தித்தீயின் வெம்மையும் நாவின் சுவை மொட்டுகளில் சுடர்கிற அதன் தன்மையுமாய் வசப்படுகிற கதையுலகம் மொத்தமும் எளிய கிராமமொன்றின் கணக்கற்ற காட்சிகளாக விரிகின்றன. நிழலும் இருளுமாய மனித வாழ்வின் கீழ்மைகளும் அவலங்களும் ஊடாட நாஞ்சில் நாடன் எனும் கதைசொல்லியின் கறாரான குரல் ஒலிக்கிறது...
₹171 ₹180
Publisher: தமிழினி வெளியீடு
இது பால்ஸாக் எழுதிய கதைகளின் தொகுப்பு. இதில் வரும் 'செந்நிற விடுதி' கதை, சற்றே நீளமானதொரு குறுநாவல். தொடர்ந்து வரும் நுட்பமான கிண்டல்களுடன் வாய்ச்சாலமாக சொல்லப்படும் பாணியிலான கதை. திகைக்கவைக்கும் திருப்பங்கள் கொண்டது. ஆனால் கதையின் சாராம்சமென்பது குற்றவுணர்ச்சிக்கும் மானுடஇச்சைக்குமான பெரிய ஊசலாட்ட..
₹114 ₹120
Publisher: தமிழினி வெளியீடு
மோகனரங்களின் கவிதைகளின் அடையாளமாக இருப்பவை இசைநயம், பழந்தமிழ் கவிதைகளின் சொற்சேர்க்கைகள் மற்றும் அதன் நினைவுகள் என்று தொகுக்கலாம். இவை வளமார்ந்த இசை மொழி கொண்ட அசலான தமிழ்க் கவிதைகள். இனிப்பும் சத்தும் நிரம்பிய செவி நுகர் கனிகள்...
₹466 ₹490