Menu
Your Cart

தமிழ்வெளி பதிப்பகம்

பாஷோவின் ஹைக்கூ கவிதைகள்
-5 %
பாஷோவின் கவிதைகளில் உழைப்புப் பாடல்களை நாகரிகத்தின், கலையின் தோற்றுவாயாகக் கருதும் பார்வை பல இடங்களில் காணப்படுகிறது. அதுபோல் ஆன்மிகத்தில் கனிந்த பார்வை பல சமயங்களில் இயற்கையின் பேரழகு ஏழ்மை நிலையிலிருப்பவர்களுக்கு வசப்படுவதைக் கவனப்படுத்துவதாக இருக்கிறது. நிலவு பார்த்தல், செர்ரி பூத்திரள்களைக் காணு..
₹380 ₹400
பிறக்காத குழந்தைக்கு ஒரு கடிதம்
-5 % Out Of Stock
ஒரு தாய் தன் கருவில் வளரும் சிசுவுடன் நடத்தும் தீவிரமான உரையாடலாக அமைந்திருக்கிறது "பிறக்காத குழந்தைக்கு ஒரு கடிதம்” இந்த நாவல். தாய்மை என்ற அற்புத உணர்வுக்கும், ஒரு குழந்தையை இந்தச் சிக்கலான, சில நேரங்களில் கொடூரமான உலகிற்குக் கொண்டுவர வேண்டுமா என்ற அறவியல் கேள்விக்கும் இடையே போராடும் மனப் போராட்டத..
₹190 ₹200
புனைவும் நினைவும்
-5 %
ஒவ்வொரு மனிதனுக்கும் பால்ய நினைவுகள் வற்றாத படைப்பிலக்கிய ஜீவ ஊற்று. அந்த வகையில் இப்பதிப்பிற்காக பழைய நினைவுகளில் ஊறித்திளைத்த ஆசிரியருக்கு இன்னும் இன்னும் பல விஷயங்கள் நினைவோடையாக ஊற்றெடுத்திருக்கிறது. அனைத்தையும் எழுத்தாக்கி இதில் சேர்த்திருக்கிறார். எழுத்துடன் ஓவியங்கள், ஒளிப்படங்கள் என்று ஒவ்வொ..
₹228 ₹240
பெண் ஏன் அடிமையானாள்
-5 % Out Of Stock
இந்நூல் - உலக ஜனத் தொகையில் ஒரு பாதியாய் மக்களின் தோற்றத்திற்கு நிலைக்களனாய் விளங்கும் பெண்ணுலகு கற்பு, காதல், விபச்சாரம், கைம்மை, சொத்துரிமை இன்மை முதலிய கட்டுப்பாட்டு விலங்குகளால் தளையப்பட்டுள்ளதை சுட்டுகிறது.மூடநம்பிக்கையால் அல்லற்பட்டு வரும் பெண்களின் விடுதலைக்கும் வருங்கால மக்களின் பகுத்தறிவு வ..
₹95 ₹100
Showing 109 to 120 of 152 (13 Pages)