Menu
Your Cart

தமிழ்வெளி பதிப்பகம்

சிவகாமியின் சபதம் (2 பாகங்கள்)
-5 % Out Of Stock
சிவகாமியின் சபதம், கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் புதினமாகும். 12 வருடங்களாக கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளிவந்த இக்கதை பிறகே ஒரு புதினமாக வெளியிடப்பட்டது. முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் அரசாண்ட காலத்தில் நடைபெற்ற சம்பவங்களைப் பயன்படுத்தி எழுதப்பட்ட இப்புதினத்தில் முதலாம் நரசிம்ம பல்லவன் என்ற இளவரசன..
₹380 ₹400
செங்காட்டுப் பூ
-5 %
அளவளவான கதைகள், அதிகம் கேள்விப்பட்டிராத பெயர்கள் கொண்ட கதா பாத்திரங்கள், தணிக்கைக்கு உட்படாத உரையாடல்கள், கிராமத்தின் முரட்டுப்பாசம், திடுமென நிகழும் சாவு. வெம்பரப்பான பூமியின் விசும்பல்கள், விகசிப்புகள், என கூட்டாஞ்சோறாய் மணக்கும்தொகுப்பு. வாழ்த்துகள்!..
₹152 ₹160
சொல்லினும் நல்லாள்
-5 %
புகைப்படக்கருவியின் கோணத்திற்குள் அடங்கிவிடுகின்றன கட்புலனாகிற காட்சிகள் சட்டகத்திற்கும் அப்பால் எட்டியவரையிலும் எங்கும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது வாழ்க்கை..
₹95 ₹100
தனிநெடுமொழி
-5 %
கோ யுன் கவிதைகள் - எளிமை, நேரடித்தன்மை, ஆழமான உணர்ச்சி ஆகியவற்றால் சிறப்புறுகின்றன. அவருடைய கவிதைகள் கடினமான கட்டமைப்புகளால் கட்டுப்படுத்தப்படாமல் இருப்பதால் அவரின் எண்ணங்களும் உணர்ச்சிகளும் இயல்பாக வாசக மனங்களைத் தொடுகின்றன. இயற்கை, அன்றாட வாழ்க்கை, வரலாற்று நிகழ்வுகள் ஆகியவற்றிலிருந்து எடுக்கப்பட..
₹238 ₹250
Showing 61 to 72 of 163 (14 Pages)