Publisher: தமிழ்வெளி பதிப்பகம்
கட்டற்றதும் வசீகரமுடையதுமான ஒரு கவிமொழியும், மரபின் சாயலுடன் உள்ளார்ந்த லயமும் கொண்டனவாய் இருக்கும் கண்டராதித்தனது கவிதைகள் சமகாலச் சூழலின் இறுக்கத்தை மீறிய ஒரு தளத்தில் இயங்குகின்றன.
சொல்லுதலில் நெகிழ்வும் செறிவும் கூடிய இக்கவிதைகளினூடான பயணத்தில் புதிரின் கண்ணிகள் நெகிழ்ந்தும் இறுகியும் முடிவற்று..
₹96 ₹101
Publisher: தமிழ்வெளி பதிப்பகம்
நவீன இலக்கியத்தில் சிறுகதைகளிலும் கவிதைகளிலும் உச்சத்தைத் தொட்ட படைப்புகளை எழுதியவர் ஹோர்ஹே லூயிஸ் போர்ஹெஸ். உண்மையில் பல நூறு பக்கங்களில் சொல்ல வேண்டிய விமர்சனத்தை போர்ஹெஸின் கவிதைகள் சில வரிகளிலேயே கூர்மையாகச் சொல்லிவிடுகிறது. இந்தக் கூர்மையான, அவதானங்களும், கனவுகளைப் பற்றியும் கண்ணாடிகளைப் பற்றிய..
₹333 ₹350
Publisher: தமிழ்வெளி பதிப்பகம்
கவிஞர் கந்தர்வன் அடிப்படையிலே ஒரு கதைஞர். கவிதையிலும் “நாளும் கிழமையும் நலிந்தோர்க்கில்லை, ஞாயிற்றுக்கிழமையும் பெண்களுக்கில்லை” என்று கதையைத்தான் சொன்னார். எதைசொல்லுவது என்பதில் தெளிவும் எப்படிச்சொல்லுவது என்பதில் கூடுதல் நுட்பமும் அழகும் கொண்டவை அவரது கதைகள்.
எள்ளலும் துள்ளலுமாய் நகரும் ஒரு மொழியில..
₹285 ₹300
Publisher: தமிழ்வெளி பதிப்பகம்
கள்வனின் காதலி அமரர் கல்கி எழுதிய தமிழ் புதினமாகும். இது ஒரே ஒரு பாகமும் 54 அத்தியாயங்களையும் கொண்ட புதினமாகும். ஆனந்த விகடனில் ‘கல்கி’ பொறுப்பாசிரியராக இருந்தபோது எழுதிய தொடர்கதை ‘‘கள்வனின் காதலி’’. அவர் எழுதிய முதல் தொடர்கதை இதுதான்.இது ஒரு சமூக நூலாகும்...
₹190 ₹200
Publisher: தமிழ்வெளி பதிப்பகம்
முன்பு நூறு உலக இலக்கிய நாவல்களைப் பற்றிய நீண்ட கட்டுரைகளை எழுதினேன். அவற்றில் சிலவற்றை மட்டும் என் வலைத்தளத்தில் பகிர்ந்துகொண்டேன். பலவற்றை என்னுடைய வகுப்பறைகளில் பயன்படுத்தினேன். என்னுடைய வாசிப்பின் வழி அந்த நூறு நாவல்களின் வழி நான் தேடிக்கண்டடைந்தவற்றை ஓர் இலக்கிய விமர்சன நூலாக எழுதவேண்டும் என்பத..
₹228 ₹240