Menu
Your Cart

தமிழ்வெளி பதிப்பகம்

ஒரு கிராமமும் சில மனிதர்களும்
-5 %
கண்ணாடி தேக காங்க்ரிட் வன சென்னை மாநகரில் தன் சொந்த கிராமத்தின் வேர்களை தேடியபடியான பழம்பெரும் ஞாபகங்களில் கண்டடைந்த இந்நூலில் தன் நஞ்சைப் பூதலத்தின் பச்சைய எழுத்துக்களை கால பிம்பங்களாய் உலவவிட்டபடி நகர்கிறது சுந்தரபுத்தனின் தூரிகைப்பேனா.....
₹114 ₹120
ஒரு படிமம் வெல்லும் ஒரு படிமம் கொல்லும் ஒரு படிமம் வெல்லும் ஒரு படிமம் கொல்லும்
-5 %
இந்தப் புத்தகம் எம்.டி. முத்துக்குமாரசாமியின் இரண்டாவது கவிதைத்தொகுதி. இந்தத் தொகுதியில் 2015 இல் அவர் எழுதிய எட்டு பாகங்கள் கொண்ட ‘அனாதையின் காலம்’ நீள் கவிதையையும் உள்ளடக்கியது. அந்த நீள்கவிதையை 56 தனித்தனி கவிதைகளாக மேம்படுத்தி இந்தத் தொகுப்பில் இணைத்திருக்கிறார். இதர கவிதைகள் அனைத்தும் புதிதாய் ..
₹266 ₹280
ஓர் இலையுதிர்கால மலர் வாடுவதும் இல்லை வீழ்வதும் இல்லை
-5 %
சீனத்தில் 1980களில் தலைமறைவுச் சிற்றிதழ்களில் தங்கள் கவிதைகள் வெளியிட்ட தங் யாப்பிங், ஹூங் செங், துவோ துவோ, ஹா ஜின், பெய் தாவோ, யாங் லியான் போன்ற மிகச் சிறந்த கவிகளின் கவிதைகள் அதிகமும் மொழிபெயர்க்கப்படவில்லை. தங் யாப்பிங்கின் உச்சபட்ச அழகியலும் தோல்வியின் பெருவலியும் மயங்கி நிற்கும் கறுப்புக் கவித..
₹342 ₹360
கடலும் கிழவனும்
-5 %
மீன்பிடி நுட்பங்கள் என்பது இக்கதையில் ஒரு தளம், அதைத்தாண்டி இக்கதை வாழ்க்கையை, அதன் இரக்கமற்ற தன்மையை, உறவுக்கான ஏக்கமும் வெல்ல முடியாத தனிமையையும், விளிம்புகளற்று நிரம்பியிருக்கும் சூனியத்தையும், வாழ்வின் நோக்கம் / சாரம் என்றும் நாம் சாதித்தவை என்றும் இறுமாந்திருக்கும் அனைத்தையும் கடித்துக் கிழிக்க..
₹94 ₹99
கண்டராதித்தன் கவிதைகள்
-5 %
கட்டற்றதும் வசீகரமுடையதுமான ஒரு கவிமொழியும், மரபின் சாயலுடன் உள்ளார்ந்த லயமும் கொண்டனவாய் இருக்கும் கண்டராதித்தனது கவிதைகள் சமகாலச் சூழலின் இறுக்கத்தை மீறிய ஒரு தளத்தில் இயங்குகின்றன. சொல்லுதலில் நெகிழ்வும் செறிவும் கூடிய இக்கவிதைகளினூடான பயணத்தில் புதிரின் கண்ணிகள் நெகிழ்ந்தும் இறுகியும் முடிவற்று..
₹96 ₹101
கண்ணாடிகள் கனவுகள் காலங்கள்
-5 %
நவீன இலக்கியத்தில் சிறுகதைகளிலும் கவிதைகளிலும் உச்சத்தைத் தொட்ட படைப்புகளை எழுதியவர் ஹோர்ஹே லூயிஸ் போர்ஹெஸ். உண்மையில் பல நூறு பக்கங்களில் சொல்ல வேண்டிய விமர்சனத்தை போர்ஹெஸின் கவிதைகள் சில வரிகளிலேயே கூர்மையாகச் சொல்லிவிடுகிறது. இந்தக் கூர்மையான, அவதானங்களும், கனவுகளைப் பற்றியும் கண்ணாடிகளைப் பற்றிய..
₹333 ₹350
கந்தர்வன் சிறுகதைகள் (முழுத் தொகுப்பு)
-5 %
கவிஞர் கந்தர்வன் அடிப்படையிலே ஒரு கதைஞர். கவிதையிலும் “நாளும் கிழமையும் நலிந்தோர்க்கில்லை, ஞாயிற்றுக்கிழமையும் பெண்களுக்கில்லை” என்று கதையைத்தான் சொன்னார். எதைசொல்லுவது என்பதில் தெளிவும் எப்படிச்சொல்லுவது என்பதில் கூடுதல் நுட்பமும் அழகும் கொண்டவை அவரது கதைகள். எள்ளலும் துள்ளலுமாய் நகரும் ஒரு மொழியில..
₹285 ₹300
Showing 37 to 48 of 176 (15 Pages)