Menu
Your Cart

தாம்பூலம் முதல் திருமணம் வரை

தாம்பூலம் முதல் திருமணம் வரை
-5 %
தாம்பூலம் முதல் திருமணம் வரை
யுவ கிருஷ்ணா (ஆசிரியர்)
₹181
₹190
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இந்தியத் திருமணங்கள் அதிலும் குறிப்பாகத் தமிழகத் திருமணங்கள் ஏராளமான சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் கொணடது. அது எல்லாவ்ற்றிற்கும் முக்கியமான காரணங்களை முன்னோர்கள் அறிந்து வைத்திருந்தனர். கல்யாண வீடுகளில் தங்களைச் சுற்றி நடக்கும் இந்தச் சடங்குகளின் அர்த்தம் தெரியாமல்தான் மணமக்கள் அமர்ந்திருக்கின்றனர். ஒவ்வொரு மதத்திற்கும் சமூகத்திற்கும் வேறுபடுகிற இந்த மங்கலச் சடங்குகளைப் பற்றிய தகவல்களை ஓராண்டிற்கும் மேலாகத் தேடிச் சேகரித்து நமக்கு வழங்கியிருக்கிறார் யுவகிருஷ்ணா. இதில் சடங்கு சம்பிரதாயங்களின் தோற்றம், வரலாறு பற்றி ஆராய்ச்சி செய்யாமல் பெரும்பாலான சமூகங்களில் நிச்சயதார்த்தம் முதல் திருமணம் வரை எந்த மாதிரியான சடங்குகள் நடைபெறுகின்றன என்பதை உள்ளது உள்ளபடி எழுதியுள்ளார். எந்தவொரு இடத்திலும் சார்பு நிலை எடுக்காது தன் கருத்தை முன் வைக்காது எழுதியுள்ளதால் இந்நூல் ஆவணமாக மாறியுள்ளது.
Book Details
Book Title தாம்பூலம் முதல் திருமணம் வரை (Thaamboolam Muthal Thirumanam Varai)
Author யுவ கிருஷ்ணா (Yuva Krishna)
ISBN 9789385118968
Publisher சூரியன் பதிப்பகம் (Suriyan pathipagam)
Pages 255
Year 2017

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

இளமை ததும்பும் சுவாரசியமான எழுத்து நடையால் வசீகரித்து வரும் யுவகிருஷ்ணாவின் அழிக்க பிறந்தவன் திருட்டு விசிடியை மைய்யமாக கொண்ட விறு விறு கதை. ‘படுவேகமான த்ரில்லர் வகையறா’ நாவல் என சக எழுத்தாளர்கள் சான்று கொடுத்துள்ளனர். பர்மாபஜாரைப் பற்றியும் அங்கு நிகழும் சட்ட்திற்க்கு புரம்பான செயல்கள் நிழல் வியாபா..
₹95 ₹100
கதை கேட்காத மனிதர்களும் இல்லை. கதை சொல்லாத நாவுகளும் இல்லை. பிரபஞ்சமே கதைகளால் ஆனதுதான். கதைகளால் நிரம்பியதுதான். முக்கியமான விஷயம், இப்படி கதை சொல்வதில் பெண்கள் கெட்டிக்காரர்கள் என்பதுதான். தங்கள் குழந்தைகளுக்கு, பேரன் & பேத்திகளுக்கு கதை சொல்வதற்கென்றே பிறந்தவர்கள் போல்தான் பெண்கள் வாழ்கிறார்கள். ..
₹143 ₹150
அடையாறு, கூவம் போன்ற அழகிய நதிகளைச் சாக்கடைகளாக்கி வேடிக்கை பார்த்தது சென்னை. வடிகால்களை எல்லாம் பிளாஸ்டிக் குப்பைகளால் நிரப்பி, குப்பைத்தொட்டிகள் ஆக்கினார்கள் மக்கள். பொங்கிய பெருவெள்ளத்தில் நகரமே தவித்ததை வேடிக்கை பார்த்தன நதிகள். குப்பைகளோடு சேற்றையும் கொண்டு வந்து வீடுகளுக்குள் போட்டுச் சென்றது ..
₹114 ₹120