Menu
Your Cart

கல்லறையிலிருந்து சந்திரபாபு பேசுகிறேன்

கல்லறையிலிருந்து சந்திரபாபு பேசுகிறேன்
-5 %
கல்லறையிலிருந்து சந்திரபாபு பேசுகிறேன்
இருகூர் இளவரசன் (ஆசிரியர்)
₹114
₹120
  • Edition: 1
  • Year: 2017
  • ISBN: 9789380369679
  • Page: 160
  • Format: Paper Back
  • Language: Tamil
  • Publisher: தோழமை
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
நடிகர் சந்திரபாபுவைப் பற்றித் தெரியாதவர்களே யாரும் இருக்க முடியாது. காரணம், ஏதோ ஒரு நகைச்சுவை நடிகர் மட்டுமல்ல அவர். அவருக்குள் ஓர் இயக்குனர், ஒரு கதாசிரியர், ஒரு வசனகர்த்தா, ஒரு பாடகன், ஒரு தயாரிப்பாளன் இப்படியான அனைத்தும் உடலோடு ஓட்டிப் பிறந்த ஒரு மகா கலைஞன் என்பதும் பலருக்குத் தெரியும். சந்திரபாபு என்கிற பெயரைக் கேட்ட அதே நிமிடம் "சந்திரபாபுவுக்கு நடந்தது உண்மையா?" எனக் கேட்கின்றனர். அது என்ன? சந்திரபாபு கல்யாணம் பண்ணின பொண்ணு வேற ஒருத்தன் கூட ஓடிப் போயிட்டாளாமே!" இப்படி ஒரு கேள்வி. "இல்ல, சந்திரபாபுவுக்கு தன் மனைவி இன்னொருத்தன் காதலின்னு தெரிஞ்சதும் அவரே, அந்தக் காதலன்கிட்ட அனுப்பி வெச்சுட்டாராம்" இப்படி ஒரு பதில்.
Book Details
Book Title கல்லறையிலிருந்து சந்திரபாபு பேசுகிறேன் (Kallaraiyilirunthu chandrababu pesugiren)
Author இருகூர் இளவரசன் (erukuur elavarasan)
ISBN 9789380369679
Publisher தோழமை (thozhamai)
Pages 160
Published On Jan 2017
Year 2017
Edition 1
Format Paper Back
Category Cinema | சினிமா, Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

என் ரத்தத்தின் ரத்தமே...இன்றைய. தினம் நான் உங்களிடம் ஒன்றே ஒன்றுதான், நான் என்ன குற்றம் செய்தேன்? என்னை ஏன் பதவியிலிருந்து இறக்கினார்கள்? நான் ல்ஞ்சம் வங்கினேன் என்று சொல்கிறார்களா? இல்லை. ஊழல் செய்தேன் என்று சொல்கிறார்களா? இல்லை! பிறகு எதற்காக எங்கள் சட்டசபையை, மந்திரி சபையை நீங்கள் தேர்ந்தெடுத்து ..
₹190 ₹200
மகாபாரதம் புதிய வடிவில்இருகூர் இளவரசனின் தமிழ் தங்கு தடையில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு நீரோடையைப் போன்றதாகும் இவரது எழுத்துக்கள் வசன நடையில் அமைந்துள்ளதால், புராணங்களையும், இதிகாசங்களையும் இவரது தமிழால் எழுத வைக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் அவா.ராமாயணக் காவியத்தை புதியவடிவில் வாசகர்களுக்காகப..
₹190 ₹200
வழிகாட்டும் ராமாயணம்இருகூர் இளவரசனின் தமிழ் தங்கு தடையில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு நீரோடையைப் போன்றதாகும் இவரது எழுத்துக்கள் வசன நடையில் அமைந்துள்ளதால், புராணங்களையும், இதிகாசங்களையும் இவரது தமிழால் எழுத வைக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் அவா.ராமாயணக் காவியத்தை புதியவடிவில் வாசகர்களுக்காகப் ப..
₹119 ₹125
பகவத் கீதை எளிய நடையில்பகவத்கீதை இந்துக்களுக்கான வேத நூல்!எனச் சொல்வது பொய்!பகவத்கீதை உலக மக்களுக்கான வேத நூல்!எனச் சொல்வது (ஊழ்வினை)பிராப்தம்!பகவத்கீதை பக்தி உணர்வுடன் அணுகப்பட வேண்டும்!பகவத்கீதை ப்முதல் கடவுளென்று ஸ்ரீகிருஷ்ணரையே போதிக்கிறது!பகவத்கீதை ஓர் ஆழ்ந்த புதிர் அடக்கத்துடன் ஓதினால் புதிர் ..
₹166 ₹175