Menu
Your Cart

நபிகள் நாயகம் வரலாறு

நபிகள் நாயகம் வரலாறு
-10 %
நபிகள் நாயகம் வரலாறு
இருகூர் இளவரசன் (ஆசிரியர்)
₹158
₹175
  • Edition: 1
  • Year: 2016
  • Page: 216
  • Format: Paper Back
  • Language: Tamil
  • Publisher: தோழமை
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

நபிகள் நாயகம் வரலாறு

உலகத்தில் படைக்கப்பட்ட ஒவ்வொன்றும் பிறக்கப்பட்ட உயிர்கள் அனைத்தும் அல்லாஹ்வால் உருவாக்கப்பட்டதுதான் - அல்லாஹ் என்கிறவன் இறைவன்.இந்த இறைவன் முஸ்லீம்களுக்கு மட்டும் சொந்தம் இல்லை.உலகில் பிறந்த அத்தனை உயிரினங்களுக்கும் ஆதாரமானவன்.


இஸ்லாம் என்கிற வாழ்வு நெறிகளை உண்டாக்கியவர் அண்ணல் நபிகளார்(ஸல்) ஆவார்.இறைவனுக்கு உருவம் கிடையாது.இறைவன் எல்லாமாகவும் இருப்பவன்.இறைவன் உலகத்தைவிடவும் பெரியவன்.அதனால் எவராலும் இறைவனுக்கு உருவம் கொடுக்கப்படமுடியாது என்பதை வலியுறுத்தி இஸ்லாமியக் கொள்கைகளை வகுத்தவர் அண்ணல் நபி நாயகனார்(ஸல்) ஆவார்.

Book Details
Book Title நபிகள் நாயகம் வரலாறு (Nabigal nayagam varalaaru)
Author இருகூர் இளவரசன் (erukuur elavarasan)
Publisher தோழமை (thozhamai)
Pages 216
Year 2016
Edition 1
Format Paper Back
Category History | வரலாறு

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

என் ரத்தத்தின் ரத்தமே...இன்றைய. தினம் நான் உங்களிடம் ஒன்றே ஒன்றுதான், நான் என்ன குற்றம் செய்தேன்? என்னை ஏன் பதவியிலிருந்து இறக்கினார்கள்? நான் ல்ஞ்சம் வங்கினேன் என்று சொல்கிறார்களா? இல்லை. ஊழல் செய்தேன் என்று சொல்கிறார்களா? இல்லை! பிறகு எதற்காக எங்கள் சட்டசபையை, மந்திரி சபையை நீங்கள் தேர்ந்தெடுத்து ..
₹180 ₹200
மகாபாரதம் புதிய வடிவில்இருகூர் இளவரசனின் தமிழ் தங்கு தடையில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு நீரோடையைப் போன்றதாகும் இவரது எழுத்துக்கள் வசன நடையில் அமைந்துள்ளதால், புராணங்களையும், இதிகாசங்களையும் இவரது தமிழால் எழுத வைக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் அவா.ராமாயணக் காவியத்தை புதியவடிவில் வாசகர்களுக்காகப..
₹180 ₹200
வழிகாட்டும் ராமாயணம்இருகூர் இளவரசனின் தமிழ் தங்கு தடையில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு நீரோடையைப் போன்றதாகும் இவரது எழுத்துக்கள் வசன நடையில் அமைந்துள்ளதால், புராணங்களையும், இதிகாசங்களையும் இவரது தமிழால் எழுத வைக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் அவா.ராமாயணக் காவியத்தை புதியவடிவில் வாசகர்களுக்காகப் ப..
₹113 ₹125
பகவத் கீதை எளிய நடையில்பகவத்கீதை இந்துக்களுக்கான வேத நூல்!எனச் சொல்வது பொய்!பகவத்கீதை உலக மக்களுக்கான வேத நூல்!எனச் சொல்வது (ஊழ்வினை)பிராப்தம்!பகவத்கீதை பக்தி உணர்வுடன் அணுகப்பட வேண்டும்!பகவத்கீதை ப்முதல் கடவுளென்று ஸ்ரீகிருஷ்ணரையே போதிக்கிறது!பகவத்கீதை ஓர் ஆழ்ந்த புதிர் அடக்கத்துடன் ஓதினால் புதிர் ..
₹158 ₹175