எல்லையில்லாத கற்பனையும் கணநேரத்தில் மாயத்தை உருவாக்கிவிடும் வல்லமையும் கொண்ட குழந்தைகளின் மாயப்புனைவுலகை கண்முன்னே கொண்டு வரும் கதைகள் இவை. சூரியனும் மேகங்களும் ரயிலும் சைக்கிளும் பந்தும் மரமும் குழந்தைகளுக்கு வேறு ஒரு உலகைக் காட்டுகின்றன.
இந்தக் கதைகளை வாசிக்கும்போது அவர்கள் முகத்தில் மகிழ்ச்சியும..
₹48 ₹50
குழந்தைகள் உலகம் அறம் சார்ந்தது. குழந்தைகளுக்கு பொய் பிடிக்காது. உண்மை கசக்காது. உறவுகள் பகைக்காது. இந்த உலகத்தில் எல்லாமே அற்புதம்தான். குழந்தை இலக்கியமும் அப்படித்தான்... `சிறுவர் இலக்கியம் வாசிக்கும் குழந்தைகளுக்கு மகிழ்ச்சியைத் தரவேண்டும். இன்பமளிக்க வேண்டும். ஆர்வத்தைத் தூண்ட வேண்டும். ஆச்சரியப..
₹133 ₹140