Menu
Your Cart

உதயசங்கர்

வேலையற்ற இளைஞனின் அலைவுறுதல் படைப்புகளெங்கும் வியாபித்திருக்கிறது. தனக்கு நெருக்கமான பெண்கள் தன்னைக் கடந்து செல்வதை ஒவ்வொரு இளைஞனும் ஏக்கத்துடன் அசைபோடுகிறான். இயலாதவர்கள் - முதியவர்கள் மென்உணர்வை வாசகனுக்குப் பரிவுடன் உணர்த்துகிறார். வாசக மனதிற்குள் இலகுவாக நுழைந்து , பாத்திரங்களை நிலைக்கச் செய்கிற..
₹266 ₹280
இந்நாவலில் வரும் கேப்டன் பாலு, மிகச் சாதாரண குடும்பப் பின்னணி கொண்டவன். படிப்பிலும் அவ்வளவு சூட்டிகையில்லை. பத்தாம் வகுப்பில், ஒரு முறை தோல்வியுற்றவன் ஆனாலும் மாதாகோவில் தெருவிலிருந்த பையன்களுக்கு, அவன் தான் கதாநாயகன். படிப்பினால் மட்டும் தலைமைப் பண்பு வருவதில்லை என்ற கருத்தும், இதிலிருந்து நாம் பெற..
₹67 ₹70
"பூனை பின்னக் கணக்குகள் படிக்கிறது அதன் சேக்காளிளும் சேர்ந்து படித்துக் கொள்ளுங்கள்."..
₹43 ₹45
பேசும் தாடி..
₹86 ₹90
மனிதன் பிறந்தது முதல் இறக்கும்வரை அவனுக்குச் சில சந்தேகங்கள் இருந்து கொண்டே இருக்கின்றன. நாம் வாழும் இந்த உலகம் எப்படி உண்டானது? கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா? பேய் பிசாசு இருக்கா? மனிதனுக்கும் இந்த உலகிலுள்ள மற்ற உயிர்களுக்கும் என்ன தொடர்பு? பல்லி பலன் சொல்லுமா? பூனை குறுக்கே போனால் போகிற காரியம்..
₹38 ₹40
Showing 73 to 84 of 112 (10 Pages)