கவிதை மொழிக்குச் சொந்தக்காரர் இன்குலாப். அவரது உரைநடை மொழியில் கவிதை மொழியின் தாக்கங்களை காணமுடிகிறது. உரைநடை வடிவத்திற்கு உகந்த சிறுசிறு கதைகள், நிகழ்வுகள் ஆகியவற்றை எள்ளல் பாங்கிலும் உருவகப் பாங்கிலும் இந்தக் கட்டுரைகளில் வெளிப்படுத்தியதைக் காண்கிறோம். இன்குலாப் என்ற கவிஞரின் இன்குலாப் என்ற இன்னொர..
₹1,425 ₹1,500
சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத் துறையின் முன்னாள் தலைவரும், 'மாற்றுவெளி' ஆய்விதழின் சிறப்பாசிரியருமான வீ.அரசு இலக்கியம், அரசியல், வரலாறு, பண்பாடு ஆகிய துறைகளுக்கு இடையே ஒரு மையப்புள்ளியாக இருப்பவர். அவர் ஆற்றிய ஆய்வுரைகள் பத்து குறுநூல்களாக வந்துள்ளன.
தனது 'கங்கு வரிசை' குறுநூல்களின் வழியே ..
₹428 ₹450
தமிழ்ச் சமூக வரலாறு தமிழியல் மறுமலர்ச்சிபேராசிரியர் வீ.அரசு கல்விப் புலத்திற்கு உள்ளேயும் வெளியேயும் நன்கு அறியப்பட்ட புலமையாளர்; விமர்சகர்; தமிழியல் ஆய்வாளர். நவீனத் தமிழ்ச் சமூக வரலாறு அவரது பிரதான புலமைக்களங்களில் ஒன்று. தமிழ்ச் சமூக மறுமலர்ச்சியின் குறியடையாளங்களில் ஒன்றான தமிழியல் ஆய்வுகள், இன்..
₹14 ₹15
தமிழ்ச் செந்நெறிப் பிரதிகளைச் சைவமரபு எதிர்கொண்ட கதைசைவமரபு தமிழ்ச் செந்நெறிப் பனுவல்களை எவ்வாறு எதிர்கொண்டது என்பது இச்சிறுநூலின் பேசுபொருள். செந்நெறிப் பனுவல்களை எதிர்த்தல் - தன்வயமாக்கல் என்ற நுட்பத்தின் சமூகப் பரிமாணத்தை எடுத்துக் காட்டும் பேராசிரியர் வீ.அரசு, திராவிடக் கருத்துநிலையின் தேசிய இண..
₹10 ₹10
** Extra shipping Rs.40/- only for this book **
தொன்மையான இலக்கியம், இலக்கணம் ஆகிய மரபுகளைக் கொண்டது தமிழ்மொழி. இதனால் உலக இலக்கிய மரபோடு நமது மொழி இணைந்து கொள்கிறது.
செவ்வியல் மரபில் உள்ள இந்த வளம், நவீனப் புனைவு - மரபிலும் தமிழில் உண்டு என்பதற்கான அடையாளம்தான் புதுமைப்பித்தன்.
1930-1950 இ..
₹300
1.ரிக் வேதம்:
” ரிக்” என்றால் “ஸ்தோத்திரம்” . பிற்காலத்தில் சுலோகம் எனச் சொல்லப்பட்ட செய்யுளுக்கே வேத காலத்தில் ” ரிக்” எனப் பெயர்.
2.யஜுர் வேதம்:
“யஜ்” என்றால் “வழிபடுவது ” எனப் பொருள். யக்ஞம்( வேள்வி) தொடர்பாக வழிபாட்டு முறைகளை விவரிப்பதே யஜுர் வேதம். ரிக் வேதத்தில் உள்ள மந்திரங்களை வேள்வி என..
₹5,700 ₹6,000
வெளி இருப்பு வழக்காறுகள்இச்சிறுநூல் காண பாடல் என்னும் வழக்காற்றைக் கொண்டு, சென்னை மாநாகர உருவாக்கத்தின் பண்பாட்டு குறுக்கு வெட்டுத் தோற்றத்தை வழங்க முயல்கிறது. பேராசிரியர் வீ.அரசு தமிழகம் நன்கறிந்த தமிழியல் ஆய்வாளர். இந்நூலில் வெளிக்கும் வழக்காறுகளின் உருவாக்கத்திற்கும் உள்ள இடையுறவுகளை மிக ஆழமாக வ..
₹10 ₹10
'இது என் வாழ்நாட் பணி’இச்சிறுநூல் பாவேந்தர் பாரதிதாசனின் எழுத்துச் செல்வம் அனைத்தையும் ஒழுங்கு திரட்டித் தந்த இளவரசு அய்யாவின் ‘வாழ்நாள் பணி’யைப் பற்ரியது ஆகும். பாவேந்தரைப் புரிந்துகொள்ள இளவரசு அய்யாவின் பணிகள் எத்துணை அவசியமானவை என்பதை பேராசிரியர் வீ.அரசு தெளிவுற எடுத்துக் காட்டுகிறார்...
₹19 ₹20
Showing 1 to 11 of 11 (1 Pages)