Menu
Your Cart

வெ.சாமிநாத சர்மா

வெங்களத்தூர் சாமிநாத சர்மா தனது அகவாழ்க்கையிலும் எழுத்துப் பணியிலும் உற்ற தோழியாய் உறுதுணையாய் இருந்த மனைவி மங்களத்தை புற்றுநோய்க்குப் பறிகொடுத்த நிலையில், வேதனையை வெளிப்படுத்தி நண்பரும் பதிப்பாளருமான அரு. சொக்கலிங்கத்துக்கு எழுதிய பத்து கடிதங்களின் தொகுப்பே இந்நூல். "ஒளி விளக்கு' என்ற தலைப்பிடப்பட்..
₹0
எனது பர்மா வழிநடைப் பயணம் - வெ.சாமிநாத சர்மா :உலகத்து அறிவையெல்லாம் ஒன்று திரட்டி தமிழனின் மூனையில் ஏற்றி உன்னதமான தமிழர்களை உற்பத்தி செய்ய இதுவரை யாராவது முயன்று இருக்கிறார்களா? எனக்கு அன்றும் இன்றும் ஒரே பெயர்தான் ஞாபகத்தில் நிற்கிறது. அதுதான் திரு. வெ. சாமிநாத சர்மா. நான் பெற்ற பொதுஅறிவில் இருபது..
₹238 ₹250
காரல் மார்க்ஸ்பல ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை வரலாறு சில கணங்களில் தன்னை மீண்டும் புதுப்பித்துக் கொள்கிறது. அப்படி ஒரு வாய்ப்பு மார்க்ஸ்க்கு கிடைத்தது.உலகின் சகல மனிதர்களின் வாழ்க்கையில் அவநம்பிக்கைகள் அனைத்தையும் உடைத்து, கோழைத்தனங்களைப் புதைத்தார்.புத்துலகம் காண ஒரு தத்துவத்துக்காய்ப் போராடினார். ம..
₹152 ₹160
கார்ல் மார்க்ஸ்பத்தொன்பதாவது நூற்றாண்டில் உலகத்தில் தோன்றிய பெருஞ் சிந்தனையாளர்களுள் மார்க்ஸ் ஒருவன் என்றும் தான் வாழ்ந்த காலத்தின்மீது அழியாத முத்திரையிட்டுச் சென்றவன் மார்க்ஸைப் போல் வேறொருவனும் கிடையாது என்றும் அறிஞர்கள் அவனுக்கு இறந்தகால மதிப்பை மட்டும் கொடுத்துப் பாராட்டுகிறார்கள். ஆனால் அவன் எ..
₹200
சமஸ்தான இந்தியாவும் பெடரல் இந்தியாவும்..
₹38 ₹40
Showing 1 to 12 of 30 (3 Pages)