Menu
Your Cart

அவள் பிரிவு

அவள் பிரிவு
-100 % Out Of Stock
அவள் பிரிவு
₹0
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
வெங்களத்தூர் சாமிநாத சர்மா தனது அகவாழ்க்கையிலும் எழுத்துப் பணியிலும் உற்ற தோழியாய் உறுதுணையாய் இருந்த மனைவி மங்களத்தை புற்றுநோய்க்குப் பறிகொடுத்த நிலையில், வேதனையை வெளிப்படுத்தி நண்பரும் பதிப்பாளருமான அரு. சொக்கலிங்கத்துக்கு எழுதிய பத்து கடிதங்களின் தொகுப்பே இந்நூல். "ஒளி விளக்கு' என்ற தலைப்பிடப்பட்டு தொடங்கும் கடிதம் "சங்கற்பம்' என்ற தலைப்புடன் முடிகிறது. "என் மனைவி இறந்துவிட்டதாக என்னால் எண்ண முடியவில்லை; இருப்பதாகவே என் நினைப்பு. எங்கோ அயலூருக்குப் போயிருப்பதாகவும், திரும்பி வந்துவிடுவாளென்றுமே என் மனம் கருதுகிறது. எப்பொழுதும் அவள் என்னோடு இருக்க வேண்டுமென்பதுதான் என் பிரார்த்தனை. இப்பிறவியில் மட்டுமல்ல. எப்பிறவியிலும்' என்ற ஆசிரியரின் வரிகளில் அத் தம்பதியின் நெருக்கமான அன்பை, உறவை வெளிப்படுகிறது. மனைவி மீது கொண்டிருந்த நேசத்தை எழுத்தில் பதிவு செய்துள்ள இந்தப் படைப்பு பரிசளிக்கவும், பாதுகாக்கவும் வேண்டிய பொக்கிஷம் என்றால் அது மிகையல்ல. "எங்கள் உறவும் சில நினைவுகளும்' என்ற தலைப்பில் பதிப்பாளர் சொக்கலிங்கம் எழுதியுள்ள கட்டுரையும் நூலில் இடம் பெற்றுள்ளது. சர்மாஜி தம்பதியின் சில புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளது கூடுதல் சிறப்பு.
Book Details
Book Title அவள் பிரிவு (Aval Pirivu)
Author வெ.சாமிநாத சர்மா (V.Saminatha Sharma)
Publisher சந்தியா பதிப்பகம் (santhiya pathipagam)
Pages 128
Year 2016

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

கார்ல் மார்க்ஸ்பத்தொன்பதாவது நூற்றாண்டில் உலகத்தில் தோன்றிய பெருஞ் சிந்தனையாளர்களுள் மார்க்ஸ் ஒருவன் என்றும் தான் வாழ்ந்த காலத்தின்மீது அழியாத முத்திரையிட்டுச் சென்றவன் மார்க்ஸைப் போல் வேறொருவனும் கிடையாது என்றும் அறிஞர்கள் அவனுக்கு இறந்தகால மதிப்பை மட்டும் கொடுத்துப் பாராட்டுகிறார்கள். ஆனால் அவன் எ..
₹200
தாமஸ் ஆல்வா எடிசன்..
₹29 ₹30
காரல் மார்க்ஸ்பல ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை வரலாறு சில கணங்களில் தன்னை மீண்டும் புதுப்பித்துக் கொள்கிறது. அப்படி ஒரு வாய்ப்பு மார்க்ஸ்க்கு கிடைத்தது.உலகின் சகல மனிதர்களின் வாழ்க்கையில் அவநம்பிக்கைகள் அனைத்தையும் உடைத்து, கோழைத்தனங்களைப் புதைத்தார்.புத்துலகம் காண ஒரு தத்துவத்துக்காய்ப் போராடினார். ம..
₹152 ₹160
மனிதன் யார்?எவனொருவன் வெறுந்துறவியாயில்லாமல் உயிரும் ஊக்கமும் நிறைந்தவனாய், தனது  உணர்ச்சிகளையெல்லாம்  தனது மனச்சாட்சிக்குக் கீழ்ப்படிந்து நடக்கிறவனாய், இயற்கையழகையும் கலையழகையும் அனுபவிக்கக்கூடியவனாய், இழிவான எண்ணங்களையும் செயல்களையும் புறக்கணிப்பவனாய் தன்னைப்போல் பிறரையும் மதிக்கக் கூடியவனாய் இருக..
₹57 ₹60