Menu
Your Cart

வேணு வேட்ராயன்

மாயை தண்ணீர்.அதில் தெரியும் என் பிம்பம் அகந்தை. இந்த பிம்பம் தன்னை ‘நான்’ என்று நினைத்துள்ளவரை, தண்ணீரின் அலைப்புக்கெல்லாம் ஆடுகிறேன்; பிம்பத்தை உண்டாக்கும் எனது நிஜசொரூபமாகவே எப்போதும் இருந்திருப்பதை அறிகிறேன்; பிம்பத்துக்கும் அது தண்ணீரில் படும் அலைப்புகளுக்கும் சம்மந்தம் அற்றவனாகிறேன்.– தியானதாரா..
₹95 ₹100
ஒரு தாமரைக் குளம்.அதில் வெள்ளத்தனைய நீண்டுபரந்து விரிந்த ஒரு இலை.அதில் தேங்கித் ததும்பும்சிறிது ஒளியாலான நீர்.அதில்தனித்து குளித்துக் களிக்கும் வாழ்க்கைஇப்போது பிறந்துஇன்னும் மலராத சிறகுகளுடன்உள்ளங்கைக்குள் அடங்கும்ஒரு சிறிய கரியபறவைக் குஞ்சுக்கு உரியது.இவ்வுலகில் இன்னும் கூட எஞ்சியிருப்பது.– வேணு வ..
₹95 ₹100
Showing 1 to 2 of 2 (1 Pages)