By the same Author
உருவங்களுக்கும் உருவின்மைகளுக்குமான இடைவெளியில் நிகழும் இயக்கத்தின் சிறுபொழுதுகளைக் கவிதையில் நிரந்தரப்படுத்த விரும்புகிறார் எஸ். செந்தில் குமார். ‘கைப்பையைப் பாதுகாப்பது போலப் பத்திரப்படுத்திய முத்தங்கள்’, ‘குழந்தைகளை வாசலில் நின்று அழைக்கும் வார்த்தைகள்’ என்னும் உருவற்ற உருவங்களும் ‘ஸ்தனத்தில் வ..
₹71 ₹75
‘ஆற்றில் மிதந்துகொண்டிருக்கிறது யாரும் விளையாடி முடித்திராத ஒரு விளையாட்டு விளையாட்டைப் பிடித்துக் கரைசேர்க்க ஆற்றில் இறங்கவில்லை யாரும்.’
எஸ். செந்தில்குமாரின் கவிதைகள் புதிய நிலக்காட்சிகளையும், மனக் காட்சிகளையும் பேசுகின்றன. தர்க்கத்தின் மொழியில் சென்று சேர்ந்துவிட இயலாத இடத்துக்கு, இந்தக் கனவுப..
₹38 ₹40
முறிமருந்துகாதலும் காமமும் வன்மமும் பகையும் உறவும் பிரிவுமாக இணைகள் சூழ வாய்ந்த வாழ்வு கடக்கும் வெளி ஆச்சரியங்களோடும் அலாதியான அன்போடும் அதற்கு நிகரான தீராப் பகையோடும் உன்னதமான பகிர்தலோடும் புரிந்துகொள்ள இயலாச் சுயநலத்தோடும் நிரம்பித் ததும்புகிறது. முறிமருந்தில் செழுமைமிக்க பால்யத்தைக் கடந்து உறவுகள..
₹238 ₹250