-4 %
Out Of Stock
யாரங்கே பாடுவது?
ஆதி வள்ளியப்பன் (ஆசிரியர்)
Categories:
சிறுவர் கதை
₹43
₹45
- Language: தமிழ்
- Publisher: புக்ஸ் ஃபார் சில்ட்ரன்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
காட்டில் எல்லோரும் உறங்கும் நேரத்தில் விழித்திருக்கும் ஆந்தை, இரவில் உணவு தேடி அலைகிறது. காலையில் களைப்புடன் அது தூங்க ஆரம்பிக்கும் நேரத்தில், ஒரு வானம்பாடி குரலெடுத்துப் பாடத் தொடங்குகிறது. ஆந்தை கேட்டுக்கொண்டதால் வானம்பாடி பாடுவதை நிறுத்துகிறது. ஆனால், அதற்குப் பிறகும் பாட்டுச் சத்தம் கேட்கிறது. ஆந்தையைத் தூங்கவிடாமல் பாடியது யார்?
| Book Details | |
| Book Title | யாரங்கே பாடுவது? (Yaarangae Paaduvadu) |
| Author | ஆதி வள்ளியப்பன் (Aadhi Valliappan) |
| Publisher | புக்ஸ் ஃபார் சில்ட்ரன் (Books for Children) |
| Pages | 0 |
| Category | சிறுவர் கதை |