Menu
Your Cart

கடைசி உயிலும் கடைசி வாக்குமூலமும்

கடைசி உயிலும் கடைசி  வாக்குமூலமும்
-5 % Available
கடைசி உயிலும் கடைசி வாக்குமூலமும்
₹95
₹100
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

கடைசி உயிலும் கடைசி வாக்குமூலமும்

லத்தீன் அமெரிக்காவின் மாபெரும் போராளிக் கவிஞர்களான எர்னஸ்டோ சேகுவேரா, ரோக் டால்டன் மற்றும் ஆரியல் டோர்ப் மேன் ஆகியோரின் கவிதைகளும் அவர்களைப் பற்றிய விரிவான அறிமுகமும் கொண்டது இந்த நூல். 

மூன்று கவிஞர்களின் படைப்புகளும் மிகமிகக் கொந்தளிப்பான காலத்தில் வாழ நேர்ந்த ஒரு கண்டத்தின் வரலாற்றைச் சொல்கிறது. அரசியல் வன்முறைக்கு இடையே வாழ்ந்த மனச்சாட்சியுள்ள மனிதர்கள் எதிர்கொண்ட தார்மீகப் பிரச்சினைகளைப் பேசுகிறது. 

இப்போராளிகளின், கவிஞர்களின் வாழ்வும் மரணமும் இக்கவிதைகளினூடே இந்த நூற்றாண்டில் ஒடுக்குமுறைக்கும் கொடுங்கோன்மைக்கும் எதிராக நம் இதயங்களின் ஆழங்களில் பெரும் நெருப்பை மூட்டுகிறது.



Book Details
Book Title கடைசி உயிலும் கடைசி வாக்குமூலமும் (Kadaisi uyilum Kadaisi vaakumulamum)
Author யமுனா ராஜேந்திரன் (Yamuna Rajendran)
ISBN 9788189912284
Publisher உயிர்மை வெளியீடு (Uyirmai Veliyedu)
Pages 176
Year 2007
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

இன்று உலகெங்கிலும் அலையடித்துக் கொண்டிருக்கும் புரட்சிகர ஊற்றெழுச்சி அரபு மக்களின் பேரெழுச்சி.  ஸ்பெயினின் இன்டிக்னோக்கள், வால்ஸ்டீரிட்டைக் கைப்பற்றுவோம் என எழுந்த அமெரிக்க மூலதன எதிர்ப்பாளர்கள், இலண்டன் தெருக்கிளர்ச்சியாளர்கள் என அது உலகெங்கிலும் தனது தடங்களை விட்டுச் சென்றிருக்கிறது. இஸ்லாமிய மரபி..
₹200 ₹210
மணல்மேட்டில் இன்னுமொரு அழகிய வீடு‘மார்க்சியமே மனித விடுதலையின் வற்றாத ஜீவ ஊற்று’ என நான் நம்புவதால் கலை, இலக்கியம், அரசியல், திரைப்படம், பொருளியல் இன்னபிற அறிவுத்துறைகள் அனைத்தும் ஒன்றோடொன்று இணைந்தவை, மனிதகுல விடுதலையில் பிணைந்தவை என்பதே என் நிலைபாடு. கவிஞன், நாவலாசிரியன், கலைஞன், விமர்சகன், மொழிபெ..
₹285 ₹300
பேசுவதை நிறுத்திக்கொண்ட சிறுவன்..
₹143 ₹150