-5 %
எழுவர் விடுதலையும் இந்திய அரசமைப்பும்
இரா.பொ.இரவிச்சந்திரன் (ஆசிரியர்)
₹190
₹200
- Edition: 1
- Year: 2020
- Page: 112
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: யாழ் பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ராஜிவ்கொலை வழக்கில் 29 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் ஏழு பேரின் விடுதலையை ஆளுநரே சுதந்திரமாக முடிவெடுக்கலாம்.- மத்திய அரசு.
இதைத்தானே மாநில அரசு, அமைச்சரவை தீர்மானத்தை நிறைவேற்றி அனுப்பி வைத்துவிட்டு இத்தனை நாளும் கேட்டுக்கொண்டிருக்கின்றது.
சுத்தி சுத்தி அங்கனயே இருந்தால் எப்படி? இப்போதாவது முடிவை சொன்னார்களே...
”ஆளுநர் சுதந்திரமாக முடிவெடுக்காவிட்டாலும்கூட, மாநில அரசே ஆளுநருக்காக-ஆளுநரின் பெயரில் விடுதலை உத்தரவை இடமுடியும் என்கிறது சட்டம்” என்பதை உள்ளிட்ட பல்வேறு முக்கிய தகவல்களையும், இதில் உள்ள அரசியலையும் விளக்குவதுதான், சிறைவாசி இரா. பொ. இரவிச்சந்திரன் எழுதிய புதிய புத்தகம்.
Book Details | |
Book Title | எழுவர் விடுதலையும் இந்திய அரசமைப்பும் (Ezhuvar viduthalaiyum inthiya arasamaippum) |
Author | இரா.பொ.இரவிச்சந்திரன் (Iraa.Po.Iravichchandhiran) |
Publisher | யாழ் பதிப்பகம் (Yazh Pathippagam) |
Pages | 112 |
Published On | Jan 2020 |
Year | 2020 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | கட்டுரைகள், அரசியல், சட்டம், ஈழம், சர்வதேச அரசியல் |