By the same Author
சமகால வாழ்வின் சிறு பொழுதுகளைப் பேசுபவை செல்வராஜ் ஜெகதீசனின் கவிதைகள். மிகையோ ஆர்ப்பாட்டமோ முழக்கமோ இல்லாமல் அந்தப் பொழுதுகளின் நிகழ்வுகள் கவிதைகளாக ஆக்கம் பெறுகின்றன. மொழியிலும் அணுகு முறையிலும் எளிமையானவை இந்தக் கவிதைகள். ஆனால் நவீன மனிதனின் எல்லா சிக்கல்களும் எல்லாத் தடுமாற்றங்களும் இந்த எள..
₹57 ₹60
கடல் கடந்து வாழும் ஒருவன் தன் இருப்பை இந்த உலகுக்கு சொல்ல விழைகின்றன இந்த தொகுப்பின் குறுநாவல்களும் கதைகளும் மனித வாழ்வின் பிரதான சிக்கல்களும் அதன் கூட்பாடுகளும் கால தேசங்களை கடந்தவை என்பதும் வாழ்ந்தே தீர்க்கவேண்டியவை அவை என்பதும் மறுபடி மறுபடி நிரூபணம் ஆகும் கணங்களை சொல்ல முயல்பவை இவை...
₹143 ₹150