Menu
Your Cart

சுப.வீரபாண்டியன்

திராவிடமா, தமிழ்த் தேசியமா, இன்றைய தேவை எது? என்பது குறித்து மக்கள் முன்னிலையில் நடந்த விவாத மேடையில் திரு.சுப.வீரபாண்டியன் நிகழ்த்திய உரையைச் சற்று விரிவுபடுத்தியும், மேலும் சில சான்றுகளைச் சேர்த்துச் செம்மைப்படுத்தியும் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது...
₹19 ₹20
சுப வீரபாண்டியன் அவர்கள் சென்னையிலுள்ள பெரியார் திடலில் பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் ,மாதம் ஒரு முறையாக,2014 ஆம் ஆண்டு, எட்டு மாதங்கள் எதிரும் புதிரும் என்ற பொதுத்தலைப்பின் கீழ் உரையாற்றினார். அவ்வுரையின் எழுத்துவடிவமே இந்நூல்...
₹211 ₹222
பெரியாரின் இடதுசாரித் தமிழ்த்தேசியம்மொழி குறித்தும், தேசிய இனத்தின் உரிமை குறித்தும் இடது சாரியினர் பலர் கொண்டிருந்த கருத்துகள் பெரியாரிடம் தீவிரம் கொள்கின்றது. சாதி பேதமற்ற , ஆணாதிக்கமில்லாத , மூட நம்பிக்கைகள் அற்ற, எதையும் பகுத்தறிந்து ஏற்றுக் கொள்கிற தமிழ்த் தேசியமே பெரியாரின் இலக்காக இருந்தது. அ..
₹263 ₹277
வந்ததும் வாழ்வதும்வந்ததும் வாழ்வதும் " தன் கொள்கைகளில் எந்தவிதச் சமரசமும் செய்துக் கொள்ளாத இவரது மன உறுதி அவருக்குத் தந்த பரிசு& பல ஆண்டு சிறைவாசத்தை, பொருள் இழப்பை, பதவி பறிப்பை, எத்தனை இனனல்களை சந்தித்தபோதும் பாதை தவறாத பயணம் அவருடையது.இது சுபவீ அவர்களின் சுயசரிதம். நம் எல்லோருக்குமே நம்பிக்கை தரு..
₹285 ₹300
வெவ்வேறு விதமான வலிகளை வெவ்வேறு விதமான வாழ்க்கையைக் கொண்ட மனிதர்கள் பலரும் தாங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை நேரில் சந்தித்து உரையாடி அப்படியே பதிவு செய்யவேண்டும் என்ற விருப்பத்தின் விளைவுதான் இந்த நூல்...
₹81 ₹85
Showing 25 to 36 of 36 (3 Pages)