Menu
Your Cart

அதிர்ஷ்டம் அளிக்கும் விருட்ச சாஸ்திரம்

அதிர்ஷ்டம் அளிக்கும் விருட்ச சாஸ்திரம்
-4 %
அதிர்ஷ்டம் அளிக்கும் விருட்ச சாஸ்திரம்
₹86
₹90
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
அதிர்ஷ்டம் அளிக்கும் விருட்ச சாஸ்திரம். மக்களின் உயிர்நாடியாக இருக்கும் மரங்களைப் பற்றி பல சாஸ்திரங்களில் சித்தர் பெருமக்கள் போற்றிப் புகழ்ந்துரைத்துள்ளனர். ஜோதிட ரீதியாகக்கூட பலவித இன்னல்களைப் போக்கிக் கொள்ள பரிகரமாக மரங்களை நட்டு வளர்ந்து வரலாம். பலவித நோய்களும் குணமாகிட தோஷ பரிகாரமாக மரக்கன்றுகள் நட்டு வளர்த்திடலாம் எனவும் பிறந்த நட்சத்திர பாதங்களுக்கு ஏற்ப மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பதால் கபிட்சமாய் வாழ முடியும் எனவும் சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதன் அடிப்படையில் ஆசிரியர் மரங்கள் பற்றி கற்றறிந்ததையும் சாஸ்திர ரீதியாக அற்ந்து கொணடதையும் இந்நூலில் விவரித்துள்ளார்.
Book Details
Book Title அதிர்ஷ்டம் அளிக்கும் விருட்ச சாஸ்திரம் (Athirshtam Alikkum Vrutcha Saasthiram)
Author பி.எஸ்.ஆச்சார்யா (Pi.Es.Aachchaaryaa)
Publisher நர்மதா பதிப்பகம் (Narmadha Padhipagam)
Pages 128

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

இந்நூலில் மிக எளிய யோசனைகள், ஆனால் மிகப் பயன் தரவல்ல மனோதத்துவ வழிகள் விவரிக்கபட்டுள்ளன, மனித மனம் என்பது என்ன? ஏன் ஒரே விசயம் வேறு வேறு சந்தர்பங்களில் வெவ்வேறு அனுபவத்தைத் தருகிறது> இன்றைய சமூசச் சூழலில் பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் வாழ வேண்டிருக்கிற நாம் திருப்தியையும், மன நிம்மதியையும் பெறு..
₹67 ₹70
இந்திய தத்துவ ஞானி நூல்களில் முக்கியமான பிரம்ம சூத்திரம் கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் பாதராயணர் என்பவரால் தொகுக்கப்பட்டது, நாம், இந்த உலகம் இதற்குக் காரணமான மூல வஸ்து என்கிற மூலாதார 3 விஷயங்களை விவாதிக்கின்ற நூல் இது. இதில் 550 சூத்திரங்களின் பூரண விளக்கத்துடன் ஆசிரியர் எழுதியுள்ளார்..
₹219 ₹230
இவர் வாழ்ந்த காலம் 1528 முதல் 1586 ஆண்டு வரையாகும். டில்லி மொகலாயப் பேரரசின் அரசர் அக்பர் பாதுஷாவின் ஆட்சி காலத்தில், அரசவையில் விகடகவியாகச் சேர்க்கப்பட்டார். பின்னர் தமது திறமையால், அரசருக்கு நெருக்கமானவராகி, படிப்படியாகத் தம் மதியூகத்தால் வளர்ந்து, முதலமைச்சரானார். இந்த இறவாப் புகழ் பெற்ற சிந்தனைய..
₹124 ₹130
ஈசாப் நீதிக் கதைகள் உலக மொழிகள் அனைத்திலும் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளன. பெருஞ் சிறப்பும் நீதியும் நிறைந்த இக்கதைகளை உலக மக்கள் அனைவரும் போற்றிப் படித்து மகிழ்ந்து வருகின்றனர். ஈசாப், நீதியையும், ஒழுக்கத்தையும், அறிவாற்றலையும் குழந்தைகளின் உள்ளத்தில் எப்படி ஊட்ட வேண்டும் எனபதை அறிந்து, சிறுவர்களும..
₹95 ₹100