Menu
Your Cart

கொளடில்யரின் சாணக்கிய நீதி என்றும் சமூக, அரசியல் நெறிமுறைகள் (அர்த்த சாஸ்த்திரம்)

கொளடில்யரின் சாணக்கிய நீதி என்றும் சமூக, அரசியல் நெறிமுறைகள் (அர்த்த சாஸ்த்திரம்)
-5 % Out Of Stock
கொளடில்யரின் சாணக்கிய நீதி என்றும் சமூக, அரசியல் நெறிமுறைகள் (அர்த்த சாஸ்த்திரம்)
₹171
₹180
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளுக்கு முன்பு தொகுக்கப்பெற்ற மாநுட வாழ்வுக்கான சாஸனம் இது! தொகுத்தவர் கொளடில்யரே தவிர, சொல்லப்பெற்றிருக்கிற விஷயங்கள் அக்கால அறிஞர்களால், மூத்து வாழ்ந்த பெரியவர்களால் வகுக்கப் பெற்றவை. இதில் சொல்லப்படாத, வரையறை வகுக்கப்படாத விஷயங்களே இப்பூமியில் இல்லை எனலாம்! ஒரு 'மது அருந்துமிடம்' (Bar) எப்படி பராமரிக்கப்பட வேண்டும் (பக்கம் - 228) என்பதைக்கூட 2000 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லியிருக்கிறார்கள்! படியுங்கள், ஒரு நாவலைப்போல சுவாரஸ்யம் தருகிறது இந்நூல்!
Book Details
Book Title கொளடில்யரின் சாணக்கிய நீதி என்றும் சமூக, அரசியல் நெறிமுறைகள் (அர்த்த சாஸ்த்திரம்) (Kaudilyarin Chanakkiya Neethi Ennum Samooga)
Author பி.எஸ்.ஆச்சார்யா (Pi.Es.Aachchaaryaa)
Publisher நர்மதா பதிப்பகம் (Narmadha Padhipagam)
Pages 0

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

அதிர்ஷ்டம் அளிக்கும் விருட்ச சாஸ்திரம். மக்களின் உயிர்நாடியாக இருக்கும் மரங்களைப் பற்றி பல சாஸ்திரங்களில் சித்தர் பெருமக்கள் போற்றிப் புகழ்ந்துரைத்துள்ளனர். ஜோதிட ரீதியாகக்கூட பலவித இன்னல்களைப் போக்கிக் கொள்ள பரிகரமாக மரங்களை நட்டு வளர்ந்து வரலாம். பலவித நோய்களும் குணமாகிட தோஷ பரிகாரமாக மரக்கன்றுகள்..
₹86 ₹90
இந்நூலில் மிக எளிய யோசனைகள், ஆனால் மிகப் பயன் தரவல்ல மனோதத்துவ வழிகள் விவரிக்கபட்டுள்ளன, மனித மனம் என்பது என்ன? ஏன் ஒரே விசயம் வேறு வேறு சந்தர்பங்களில் வெவ்வேறு அனுபவத்தைத் தருகிறது> இன்றைய சமூசச் சூழலில் பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் வாழ வேண்டிருக்கிற நாம் திருப்தியையும், மன நிம்மதியையும் பெறு..
₹67 ₹70
இந்திய தத்துவ ஞானி நூல்களில் முக்கியமான பிரம்ம சூத்திரம் கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் பாதராயணர் என்பவரால் தொகுக்கப்பட்டது, நாம், இந்த உலகம் இதற்குக் காரணமான மூல வஸ்து என்கிற மூலாதார 3 விஷயங்களை விவாதிக்கின்ற நூல் இது. இதில் 550 சூத்திரங்களின் பூரண விளக்கத்துடன் ஆசிரியர் எழுதியுள்ளார்..
₹219 ₹230
இவர் வாழ்ந்த காலம் 1528 முதல் 1586 ஆண்டு வரையாகும். டில்லி மொகலாயப் பேரரசின் அரசர் அக்பர் பாதுஷாவின் ஆட்சி காலத்தில், அரசவையில் விகடகவியாகச் சேர்க்கப்பட்டார். பின்னர் தமது திறமையால், அரசருக்கு நெருக்கமானவராகி, படிப்படியாகத் தம் மதியூகத்தால் வளர்ந்து, முதலமைச்சரானார். இந்த இறவாப் புகழ் பெற்ற சிந்தனைய..
₹124 ₹130