Menu
Your Cart

கே.கே.இராமலிங்கம்

பல்கலைக் கழகமாய், ஞானத்திருவுருவாய், கருணைக் கடலாய்த் திகழும் காஞ்சிப் பெரியவர் அவர்கள் பல்வேறு சமயங்களில் அருளியிருக்கும் நன்னெறிகளில் யான் அறிந்து, உணர்ந்த சிலவற்றைத் தொகுத்து இச்சிறு நூலில் வழஙகி இருக்கின்றேன். வாழ்க்கையை வளமானதாக, சிறப்பானதாக, பொருள் நிறைந்ததாக, பயனுள்ளதாக ஆக்கிக்கொள்ள விரும்புப..
₹57 ₹60
அருணகிரிநாதர் அருளிச் செய்த திருப்புகழ் பாடல்கள் அமுதம் போன்றவை. திருப்புகழ் முருகப் பெருமானுடைய திருமார்பை அலங்கரிக்கின்ற மதாணிஆகும். திக்திக்கும் திருப்புகழ் பாராயணப் பாடல்கள் சில தேர்ந்தெடுத்து உரை விளக்கத்துடன் ஆசிரியர் எழுதியுள்ளார்..
₹143 ₹150
நமக்குப் பயன்படும் பல்வேறு சக்திகளும், நமக்குக் கண்கூடாகத் தெரிகின்றன. ஆனால், ஆண்டவன் மட்டும் நமக்குப் புலப்படுவதில்லை. நமக்கு வெளியில் இருப்பதைத்தான் நாம் நம்முடைய கண்களால் பார்க்க முடியும். நமக்கு உள்ளே இருப்பதை நாம் எப்படிப் பார்க்க முடியும்? நம்முடைய உடலுக்கு உள்ளே இருக்கும் உறுப்புகள் நம்முடைய ..
₹67 ₹70
நம்மிடம் மிகவும் பிரியமாக இருந்த ஒருவரை இழந்துவிட்ட துக்கத்திலிருந்து விடுபடுவது எப்படி? அன்பு செய்தாலும், அதைப் பிரியும்போது துன்பம், அன்பு இல்லாமல் இருந்தாலோ வாழ்க்கையில் ருசி இல்லை. இதற்கு என்ன செய்வது? மாறாத, மாளாத அன்பை உண்டாக்கிக் கொள்வதே வழி. நாம் "அன்பு" செலுத்திய பொருள் நம்மைவிட்டு என்றும் ..
₹57 ₹60
Showing 1 to 4 of 4 (1 Pages)