Menu
Your Cart

கலைஞர் மு.கருணாநிதி

கலைஞரின் நகைச்சுவை நயம்கலைஞரின் சொல்லுக்கும் எழுத்துக்கும் பன்முகத் தன்மை உண்டு. போர்க்களத்தில் சுழன்று வீசும் உணர்ச்சி வீச்சு; காதல் களத்தில் கனிரசமாய்ச் சொட்டும் கவிதை மணம்; அரசியல் களத்தில் எதிரிகளின் தப்பு வாதங்களைத் தர்க்கத்தோடு தகர்த்தெறியும் சாதுர்யம் என்று அவரது எழுத்தும் பேச்சும் எண்ண எண்ண ..
₹404 ₹425
கலைஞரின் நகைச்சுவை நயம் பாகம் 2..
₹105 ₹110
கலைஞரின் நகைச்சுவை நயம் பாகம் 3சமயோஜிதமாக வெளிப்படும் தனது நகைச்சுவைத் திறத்தால்... தன்னையும்.. தன்னைச் சுற்றி இருப்பவர்களையும்... சமூகத்தையும் உற்சாகமாக வைத்துகொள்ளும் திறமையைக் கொண்ட ஒரே அரசியல் தலைவர் என்றால்... முத்தமிழறிஞர் கலைஞர் ஒருவர்தான். பொதுக்கூட்ட மேடையாகட்டும்.. சட்டமன்றமாகட்டும்.. பத்த..
₹128 ₹135
கலைஞரின் நகைச்சுவை நயம் பாகம் 4சமயோஜிதமாக வெளிப்படும் தனது நகைச்சுவைத் திறத்தால்... தன்னையும்.. தன்னைச் சுற்றி இருப்பவர்களையும்... சமூகத்தையும் உற்சாகமாக வைத்துகொள்ளும் திறமையைக் கொண்ட ஒரே அரசியல் தலைவர் என்றால்... முத்தமிழறிஞர் கலைஞர் ஒருவர்தான். பொதுக்கூட்ட மேடையாகட்டும்.. சட்டமன்றமாகட்டும்.. பத்த..
₹76 ₹80
இந்த நூல்- கலைஞர் ஆற்றிய சொற்பொழிவில், உடன்பிறப்புக் கடிதங்களில், நூல் வெளியீட்டு விழாக்களில், அவர் எடுத்துக்காட்டி ரசித்த,ரசிக்க வைத்துக் கவிதைகளின் அணிவகுப்பு! அவர் படித்ததும் ரசித்ததும் எத்தனை! எத்தனையோ! இங்கே ஒரு சிறு துளியே!..
₹114 ₹120
இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே “பிறப்பொக்கும்' என்று வள்ளுவர் அழுத்தம் திருத்தமாகக் கூற வேண்டியிருந்திருக்கிறது. இன்று இருபதாம் நூற்றாண்டில், சமுதாயம் நூற்றுக்கணக்கான - ஆயிரக்கணக்கான சாதிப்பிரிவுகளால் சிதறுண்டு கிடப்பது போலவே அன்றும் வள்ளுவர் காலத்திலும் பிறப்பால் உயர்வு தாழ்வு மனப்பான்மை பாராட்டப்பட..
₹1,140 ₹1,200
Showing 13 to 24 of 50 (5 Pages)