Menu
Your Cart

ச.மாடசாமி

பள்ளிக் கல்வி புத்தகம் பேசுது நேர்காணல்கள்புத்தகம் பேசுது இதழில் அவ்வவ்பொழுது வெளியான பள்ளிக்கல்வி குறித்த நேர்காணல்களின் தொகுப்பு இது. மெக்காலே உருவாக்கிய ஆங்கில மனோபாவக் கல்வி இந்தத் தலைமுறை வரை தொடர்ந்து பெரும் தளர்ச்சியைக் கல்வித்துறையில் உருவாக்கியது ஒரு புறம். கல்வி வணிக மயமானது மறுபுறம். இவற்..
₹86 ₹90
வேத மரபும் பக்தி மரபும் வலியுறுத்திய சடங்குகளுக்கு எதிரானவர்களாகவும், கோயிலை - சிலை வழிபாட்டை மறுப்பவர்களாகவும் சித்தர்கள் இருந்தார்கள் என்பது உண்மைதான். இருப்பினும், மரபின் நிழல்களை முற்றிலும் அவர்கள் கடந்துவிடவில்லை என்பதும் உண்மை...
₹48 ₹50
“நம்மைப் பிரித்து முட்டவிடும் கைகள் நீண்டு.. நீண்டு நெருங்கி வருகின்றன- நம் சாதி, நம் மதம், நம் தேசம் என்ற போதை தரும் கூச்சல்களுடன்! அரவணைக்கும் கைகள் வேண்டும்.. பன்மையைப் புரிந்துகொண்டு அரவணைக்கும் கைகள்! கல்விக்கூடங்களில் இருந்துதான் அவை புறப்பட வேண்டும்.” “கடந்த 5 ஆண்டுகளில் மட்டுமே 330 மலக்குழி..
₹133 ₹140
‘பூமரப்பெண்’ எனும் கன்னட நாட்டுப்புறக் கதை, ‘கம்மங்குழி அம்மன்’ சிறுதெய்வக் கதை. “இலக்கியம் யாவும் மக்களுக்காகவே என்பதில் அசைக்கமுடியாத நம்-பிக்கைகொண்ட பேரா.ச.மாடசாமி,நாட்டுப்புறக் கதைகளையும்,இலக்கியப் படைப்புகளையும் தனது வகுப்பறைகளின் வழியே மாணவ மாணவிகளிடமும்,அறிவொளி இயக்கத்தின் வழியே சாமான்ய மக்க..
₹29 ₹30
ச. மாடசாமி எழுதிய “பேதமற்ற வகுப்பறை” (Pethamatra Vaguparai) என்ற நூல், ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமத்துவமான கல்விச் சூழலை உருவாக்குவதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. சாதி, நிறம், மற்றும் சமூகப் பாகுபாடுகளைத் தாண்டி, மாணவர்களை அரவணைக்கும் வகுப்பறைகளை எப்படி அமைப்பது என்பதை இந்நூல் பேசுகிறது. ரோசா பார்க்ஸ்..
₹57 ₹60
Good Bye, Mr. Chips- 1933 இல் பிரிட்டிஷ் வீக்லி என்ற ஆங்கிலப் பத்திரிகையில் வெளியான கதை. 1934இல் நூலாக வெளிவந்தது. நூலின் ஆசிரியர் -ஜேம்ஸ் ஹில்டன்.- இந்நாவல் திரைப்படமாகவும் வந்து பெரும் வெற்றி பெற்றது. இக்கதையின் நாயகனாக வருபவர் இங்கிலாந்தில் ஒரு பள்ளி ஆசிரியர். பெயர் - சிப்ஸ். முழுப் பெயர் சிப்பிங..
₹38 ₹40
நம்முடைய திட்டம்… சாமர்த்தியம்… விதிகள் இவற்றில் இருந்து விலகி விடுபடும்போது குழந்தைகளின் படைப்பாற்றல் கட்டுடைத்து மலர்வதைக் காண்கிறேன். ஜாடியில் கற்களைப் போட்டு காக்கா தண்ணீர் குடித்த கதையை விளக்குவதற்காகப் பேத்திக்குக் கூழாங்கற்கள் பொறுக்கிக் கொடுத்தோம். காக்கா கதையைத் தள்ளிவிட்டு கொடுத்த கற்களோடு..
₹152 ₹160
"எளிய மக்களின் மூச்சுக் காற்று" எம் மீது படும் அளவுக்கு மக்களிடம் நெருக்கமாக அழைத்துச் சென்றவர் பேராசிரியர் ச மாடசாமி. அவருக்கு எல்லா நிலைகளிலும் துணை நின்றதுடன் தனக்கெனச் சொந்த முகமும் சொந்தக் கால்களும் கொண்டு எங்கள் கண் முன்னால் எழுத்து நிற்பவர் அவரது இணையர் தோழர் லைலாதேவி - ச தமிழ்ச்செல்வன்..
₹48 ₹50
கணவன் இறந்துவிட்டால், சொத்தில் உரிமை பெற வழிவகை உள்ளது. கணவன் இறந்த பிறகு மறுமணம் செய்து கொண்டாலும் சொத்தில் உரிமை பெற சட்டம் வகை செய்கிறது. மேலும் கணவனை இழந்த பெண்கள் தன்னம்பிக்கையுடன் வாழ வேண்டும். இதற்கு வழிகாட்டும் வகியில் பல கருத்துக்கள் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன...
₹43 ₹45
Showing 13 to 22 of 22 (2 Pages)