Menu
Your Cart

கீதாஞ்சலி

கீதாஞ்சலி
-5 %
கீதாஞ்சலி
₹124
₹130
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ஆசியாவின் மகாகவிகளில் ஒருவரான ரவீந்தரநாத் தாகூருக்கு நோபல் பரிசை வென்று தந்த படைப்பு கீதாஞ்சலி. முதலில் வங்க மொழியில் எழுதப்பட்டு பின்பு அவராலேயே 1912இல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட இந்தக் கவிதை நூல் இறைவனோடு இணையத் துடிக்கும் பக்தனின் வேட்கையின் வடிவமாகும். கடவுளின் மீதான மனிதக் காதலை மிக எளிமையான சொற்களில் ஆனால் மிகமிக அழகாக வெளிப்படுத்துகிறார் தாகூர்.தெற்காசிய பக்திக் காதல் மரபில் கீதாஞ்சலிக்கு ஒரு பேரிடம் உண்டு. தாகூரின் ஆங்கில வடிவத்தையும் தமிழ் மொழிபெயர்ப்பையும் தாங்கி இரு மொழிப்பதிப்பாக இந்நூல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
Book Details
Book Title கீதாஞ்சலி
Author ரவீந்திரநாத் தாகூர் (Raveendhiranaath Thaakoor)
Translator வைதேகி ஹெர்பர்ட்
ISBN 9789380244822
Publisher ஆழி பதிப்பகம் (Aazhi publication)
Pages 130
Published On Dec 2017
Year 2017
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

மகாத்மா காந்தியடிகளாலேயே ‘குருதேவர்’ என்றழைக்கப்பட்டவர் மகாகவி இரவீந்திரநாத தாகூர். தமது 31 வது வயதில் 1892 ல் ‘கல்வியில் பொருத்தமற்ற நிலை’ என்ற வெளியீட்டின் மூலம் பிரிட்டிஷ் இந்தியாவின் கல்விமுறையைக் கூர்மையான விமர்சனங்களுக்கு உட்படுத்தினார். இது வெளியான 10 ஆண்டுகளில் அவர் சாந்தி நிகேதனில் பிரமச்சர..
₹119 ₹125