Menu
Your Cart

கண்ணீர்த் துளிகளுக்கு முகவரி இல்லை - கவிக்கோ

கண்ணீர்த் துளிகளுக்கு முகவரி இல்லை - கவிக்கோ
-5 %
கண்ணீர்த் துளிகளுக்கு முகவரி இல்லை - கவிக்கோ
₹105
₹110
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ஒளி எல்லா இடங்களிலும் ஒளிந்திருக்கிறது அது சில சந்தர்ப்பங்களில் வெளிப்படுகிறது மேகத்திலிருந்து மின்னலைப் போல் கல்லிலிருந்து தீப்பொறி போல் கவிதையும் அப்படித்தான் ஒளி காணும் பொருள்களிலும் இருக்கிறது கவிஞனுக்குள்ளும் இருக்கிறது மின்னல்களை தீப்பொறிகளை மறைந்து விடாமல் பாதுகாத்து வைப்பதுதான் கவிஞனுடைய வேலை அதைத்தான் நான் செய்திருக்கிறேன் ஒவ்வொரு மின்னலும் ஒவ்வொரு தீப்பொறியும் பார்ப்பதற்குத் தனித்தனியாகத் தெரியும் ஆனால் அவை உண்மையில் ஒன்றே ஆதியிலி ஒளி தேவனிடம் இருந்தது அது தேவனாக இருந்தது இறைவன் முதலில் வெளிப்படுத்தியது ஒளியைத்தான் அதில் இறைவன் தன்னையும் வெளிப்படுத்திக் கொண்டான் அந்த ஒளியிலிருந்துதான் பிரபஞ்சம் படைக்கப்பட்டது கவிஞனும் அந்த ஒளியால்தான் படைக்கிறான் என்று இந்நூலைப் பற்றி அப்துல் ரகுமான் அவர்கள் தனது முன்னுரையில் குறிப்பிடுகிறார்.
Book Details
Book Title கண்ணீர்த் துளிகளுக்கு முகவரி இல்லை - கவிக்கோ (Kanner thulikalukku mukavari ilai)
Author கவிக்கோ அப்துல் ரகுமான் (Kavikko Apdhul Rakumaan)
Publisher யூனிவர்சல் பப்ளிஷிங் / நேஷனல் பப்ளிஷர்ஸ் (Universal Publishing / National Publisher's)
Pages 112
Year 2012
Edition 4
Format Paper Back
Category Poetry | கவிதை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் எழுதிய ஆலாபனை¸ பித்தன்¸ பால்வீதி¸ சுட்டுவிரல்¸ நேயர் விருப்பம்¸ சொந்தச் சிறைகள்¸ மின்மினிகளால் ஒரு கடிதம்¸ ரகசியப்பூ¸ பறவையின் பாதை¸ தேவகானம்¸ கண்ணீர்துளிகளுக்கு முகவரி இல்லை ஆகிய 11 கவிதை நூல்களின் தொகுப்பே கவிக்கோ கவிதைகள் பாகம் – 1 எனும் இந்நூல்...
₹713 ₹750
ஆலாபனை - கவிக்கோ:'கவிக்கோ' அப்துல் ரஹ்மானின்சாகித்ய அகாடெமி விருது பெற்ற ஆலாபனை தொகுப்பிலிருந்து:கண்ணீரின் ரகசியம்....'இறைவா எனக்குப்புன்னகைகளைக் கொடு’ என்றுபிரார்த்தித்தேன்அவன் கண்ணீரைத் தந்தான்‘வரம் கேட்டேன்சாபம் கொடுத்து விட்டாயே’என்றேன்புத்தகத்திலிருந்து சில ..
₹95 ₹100
இந்நூலிற்கு கவிஞர் மீரா எழுதிய அணிந்துரையில் “ஆழக் கடலில் மூழ்கவும் அண்ட வெளியில் பறக்கவும ஒரு சிலர்க்கே முடியும். அந்த ஒரு சிலருள் ஒருவர் அப்துல் ரகுமான். அவர் மரபுக் கவிதையையும் புதுக்கவிதையையும் ஒரு சேரத் தம் ஆளுகைக்கு உட்படுத்தியவர். முதன் முதலில் மரபில் புதுக்கவிதையின் போக்கையும் நோக்கையும் பு..
₹48 ₹50
1995 களில் “ஜூனியர் போஸ்டில்” வெளிவந்த 102 கட்டுரைகளில் தேர்ந்தெடுத்த 32 கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். இயல்பாக வளர்ந்த திறமை ஒன்று ஈடுசொல்ல முடியாத இலக்கியப் புலமை இரண்டு பறந்து தரை வெளியில் பாயும் ஆற்றுச் சிந்தனையை பனிமலையிலிருந்து வழிந்து விழும் அருவிச் சிந்தனையாக மாற்றிக் கொண்ட..
₹114 ₹120