Menu
Your Cart

பெரியார்/Periyar E.V.Ramasamy

கல்வி பற்றிய சிந்தனைகள்..
₹8 ₹8
கல்வி முறையும், தகுதி - திறமையும்..
₹29 ₹30
சமுதாய சீர்திருத்தம்நமக்குள் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படும் சீர்திருத்தம் பொது மனித சமூகத்தில் மக்களின் பிறப்பின் காரணமாக உயர்வு தாழ்வு கற்பித்திருப்பதைப் பற்றியதாகும். இந்த முறை நமது இந்தியாவைத் தவிர வேறு எந்த நாட்டிலும் இவ்வளவு மோசமான கற்பனையின் மீது கையாளப்படுவதே இல்லை...
₹57 ₹60
’சித்திரபுத்திரன்’ கட்டுரைகள்..
₹24 ₹25
பேசுவதற்கும் பார்ப்பதற்கும் கேட்பதற்கும் வேறு ஒன்றுமில்லை. நம்பிக்கை தரும் மலை மட்டுமே நம்மிடையே உள்ளது. அறிவு கொப்பளிக்கும் வடிவமும் அனல் கக்கும் அழகும் கொண்ட அந்த மலை, மக்களின் நடுவில் உள்ளது. நேற்றும் இன்றும் மட்டுமல்ல; நாளையும் நமக்கு அரண் அதுவே. எதிரிகளுக்கும் துரோகிகளுக்கு ம் தடைக்கல்லாக நிற..
₹57 ₹60
சுயநலம் பிறநலம்பிச்சைக்காரர் இருப்பதும், அவர்கள் பிச்சையெடுப்பதும், ஜன சமூகத்துக்கு ஒரு பெருந்தொல்லையும், இழிவும் ஆகும் என்பதோடு, ஒரு கடவுள் இருந்தால், அக்கடவுளுக்கு மிகுந்த அவமானமும், அயோக்கியத் தனமான காரியமும் ஆகும்...
₹8 ₹8
சுயமரியாதை இயக்கத் தத்துவம்”தயவு செய்து நீங்களே யோசித்துப் பாருங்கள். வைகுண்ட ஏகாதசிக்கும், ஆருத்திரா தரிசனத்துக்கும், தைப் பூசத்துக்கும், கார்த்திகை தீபத்துக்கும், திருப்பதிக் குடைக்கும், திருச்செந்தூர், ராமேஸ்வர ஸ்நானத்துக்கும் என்று வருஷாவருஷம் எத்தனை கோடி ரூபாய் பாழாகிறது? மக்கள் போக்குவரத்துச் ..
₹6 ₹6
சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்ததேன்?"நாளை ‘நான் சாகும்போது எனக்கு உணர்வு இருந்தால் நிம்மதியாகத்தான் சாவேனே ஒழிய, ஒரு குறையும் இருப்பதாக நான் கருதமாட்டேன். எதையும் நான் குறையாய் விட்டுவிட்டுப் போகிறேன் என்று அதிருப்திப்படமாட்டேன். நான் ஜீவனோடிருப்பதால் அதற்கு ஒரு வேலை இருந்து தானே ஆக வேண்டும்!..
₹8 ₹8
சுயமரியாதைத் திருமணம்-ஏன்?..
₹10 ₹10
ஜோதிட ஆராய்ச்சி..
₹48 ₹50
ஜாதி ஒழிப்புப் புரட்சி - பெரியார் :''தோல்வியுற்றதே கிடையாது''“இதுவரை நானோ, சுயமரியாதை இயக்கமோ, திராவிடர் கழகமோ துவக்கிய எந்தப் போராட்டத்திலும் அல்லது கொள்கையிலும் தோல்வியுற்றதே கிடையாது என்பதைப் பல முறை எடுத்துக்காட்டி இருக்கிறேன். கோவில் நுழைவு முதல், பொதுக் கிணறுகளில் தண்ணீர் எடுக்கும் உரிமை வரையி..
₹399 ₹420
Showing 25 to 36 of 112 (10 Pages)