Menu
Your Cart

பெரியார்/Periyar E.V.Ramasamy

தத்துவ விளக்கம்..
₹14 ₹15
தந்தை பெரியாரின் இறுதிப் பேரூரைஇந்து என்றால் இரண்டு ஜாதி, அதிலே ஒருத்தன் பார்ப்பான்; ஒருத்தன் சூத்திரன். பார்ப்பான் எல்லாம் மேல்ஜாதி;  சூத்திரன் என்றால் கீழ்ஜாதி.  சூத்திரன் பொண்டாட்டி என்றால், பார்ப்பானுக்கு வைப்பாட்டி...
₹38 ₹40
தந்தை பெரியாரின் இலங்கைப் பேருரைதேச பக்தி தேசியம் என்னும் சூழ்ச்சியானது பல வருஷங்களாக மக்களை அந்நிய நாட்டு நடப்புகளையும், அந்நிய நாட்டு மக்கள் நிலைமையையும் உணரமுடியாமல் செய்து வந்த காரணமே உலக ஒற்றுமை ஏற்பட முடியாமல் இருந்து வருகின்றது.-தந்தை பெரியார்..
₹14 ₹15
தந்தை பெரியாரின் லட்சிய முழக்கங்கள்”இந்தியாவில் இதுவரையும் தோன்றின சீர்திருத்தத் தலைவர்கள் செய்யவியலாமற் போன வேலைகளை இன்று நமது தலைவர்  ஈ.வெ.ராமசாமி அவர்கள் செய்து வருவதாலும், தென்னாட்டில் அவருக்கு மேலாகவும், சமமாகவும் நினைப்பதற்கு வேறொருவருமில்லாமையாலும் அவர் பெயரைச் சொல்லிலும், எழுத்திலும் வழங்கும..
₹29 ₹30
தந்தை பெரியாரே எழுதிய சுயசரிதைநான், சிறிது சுறுசுப்பான சுபாவமுள்ள  சிறுவன்: அதோடு வேடிக்கையாக, மற்றவர்கள் சிரிக்கும்படி பேசுகிறவன். மற்றவர்கள், சிரிக்கும்படி பேசுவது இரண்டு விதம். ஒன்று பேச்சில் வேடிக்கை, அதிசயக் கருத்து இருந்து சிரிக்கப்படுவது ஒருவிதம்...
₹10 ₹10
தந்தை பெரியார் புரட்சி..
₹8 ₹8
தன் மானம் - இனமானமும் தமிழ்ப் புலவர்களும்!மொழிப் பயிற்சி வேறு, கலைப் பயிற்சி வேறு என்பதே நமது புலவர்களுக்குத் தெரிவதில்லை மொழி, கலை, சமயம் ஆகிய மூன்றையும் ஒன்றாய்ப் போட்டுக் குழம்பி நம் புலவர்கள் தங்கள் பொது அறிவுப் புத்தியைப் பாழ் செய்து கொண்டார்கள். அதனாலேயே மொழியைத் திருத்தவும், சமயத்தைப் பரிசுத்..
₹6 ₹6
தமிழனை அடிமையாக்கியவை எவை?..
₹10 ₹10
தமிழர் தமிழ்நாடு தமிழர் பண்பாடு..
₹24 ₹25
தமிழிசை மாற்றம் வேண்டும்இன்று தமிழனின் நிலைமை “தமிழின் அந்நிய மொழியைக் கற்க வேண்டும்” என்று சொல்லுவது தேசாபிமானமும், நாட்டு முற்போக்கு இயல் கலை அபிவிருத்தியும் ஆகிவிடுகிறது. தமிழனுக்குத் தெரியாத - புரியாத மொழியில் தமிழன் பாட்டு கேட்க வேண்டும். இதற்குப் பேர்தான் கலை வளர்ச்சியாம்...
₹6 ₹6
Showing 37 to 48 of 112 (10 Pages)