Publisher: அகநி பதிப்பகம்
இத்தொகுப்பின் எல்லா அம்சங்களும் கந்தர்வனின் பன்முகப் படைப்பாற்றலை நமக்கு அறிமுகம் செய்கிறவை.எனப்படும் நேரங்களில் எழுதும் மனிதர்களின் எழுதப்படும் நேரங்களில், எழுதும் மனிதர்களின் உயிர்த்துடிப்பு மிக்க உணர்வுகளை அப்படி அப்படியே 'எளிதில் கடத்தியாக உதவிச் சுமந்து செல்லுகிற கடிதங்களை அபூர்வமாகவே பெறுகிறோம..
₹67 ₹70
Publisher: அகநி பதிப்பகம்
நூறு களிறுகளைப் போரில் கொன்று குவிக்கும் வீரனுக்கும், எதிரிகளே இல்லையென்னும் மாவீரனுக்கும், விரிந்து பரந்த ராஜ்ஜியத்தின் அரசனுக்கும், சட்டிச் சோறு வாங்கிச் சாப்பிட்டுக் காலம் கடத்தும் பரதேசிக்கும், செல்வத்தில் திளைக்கும் வணிகனுக்கும், சமன் குலைந்த நடத்தையுடன் இருக்கும் பித்தனுக்கும் நினைவுகள் ஒன்றே ..
₹500
Publisher: அகநி பதிப்பகம்
கம்பலை முதல்...வரலாறு குறித்து பல்வேறு தளங்களில் எழுதியும், படித்தும், பயணித்தப் போதும் நாங்கள் வியந்த, பிரமித்த, சந்தேகித்த, விவாதித்த, புதிதாக அறிந்து கொண்ட வரலாற்றின் நுணுக்கங்களே இக்கட்டுரைகள்.வரலாற்றின் மேல் கவிந்துள்ள நூற்றாண்டு தூசியையும், சோம்பலையும், அதன் புராதனத்தையும் கொஞ்சம் திரை விலக்கி..
₹143 ₹150
Publisher: அகநி பதிப்பகம்
காடறிய விலங்காக வேண்டும் என்கிறார் மு. முருகேஷ். கவியறிய கவிஞராக வேண்டும். அவ்வாறு வாசகரை ஆக வைக்கும் அருமையான தொகுதி இது. - கவிஞர் புவியரசு..
₹57 ₹60