Menu
Your Cart

அருணாசல புராணம்

அருணாசல புராணம்
-4 % Out Of Stock
அருணாசல புராணம்
₹48
₹50
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ஆதியும் அவனே! அந்தமும் அவனே! அன்றைய பிரம, விஷ்ணுவிலிருந்து இன்றைய மகான்கள் வரை ஈர்த்து நிற்பது திருவண்ணாமலை என்கிற அருணாசலம். எத்தனையோ அற்புதங்களின் உறைவிடம். அவற்றையும், அவற்றில் ஒளிந்து கிடக்கிற தத்துவங்களையும் அழகுறச் சொல்வது 'அருணாசல புராணம்.' சைவ எல்லப்ப நாவலர் (திருமலை நாயக்கரின் காலத்தவர்) என்பவர் இந்நூலை இயற்றினார். பதிநான்கு சருக்கங்களில், அறுநூற்று நாற்பத்து ஒன்பது விருத்தங்களில் பாடப்பெற்ற புராணநூல் இது. அருணாசல புராணத்தை எல்லோரும் படித்துப் பயனடையும் வண்ணம் எளிய உரைநடையில் சுருக்கமாக தந்திருக்கின்றோம்.
Book Details
Book Title அருணாசல புராணம் (Arunasala Puranam)
Author ஸ்ரீ தேவநாத சுவாமிகள் (Sri Thevanaadha Suvaamikal)
Publisher நர்மதா பதிப்பகம் (Narmadha Padhipagam)
Pages 136

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author