Menu
Your Cart

ஆயிஷா இரா.நடராசன்

இந்திய அறிவியலின் இருண்ட சரித்திரம்அறிவியல் மனிதகுலத்திற்கு ஒளியூட்டக் கூடியதே அத்தகைய ஒளிவிளக்கை ஏற்றி வைத்த பல இந்திய அறிவியல் வல்லுநர்களின் வாழ்க்கையும் வரலாறும் இந்தியப் பாடப்புத்தகங்களில் மாணவர்கள் காண முடியாத இருண்ட சரித்திரங்களாக இருப்பதை ஆயிஷா இரா.நடராசன் உணர்வு பொங்க விளக்குகின்றார்.  மேகநா..
₹38 ₹40
அன்னியர் ஆட்சியில் நம் நாட்டு மக்களுக்குக் கல்விப் பணியாற்றிய பழைய தலைமுறைச் செம்மல்கள் பலரை அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர் ஆயிஷா நடராசன். கல்வி வரலாற்றில் ஓரளவு அறிவுள்ள எம்போன்றோரே அறிந்திடாத ஆளுமைகளை, இதன் மூலம் அறிந்து கொள்ளும் வாய்ப்பு பெற்றோம் என்றால், ஆயிஷா நடராசன் எத்துணை முயற்சி எடுத்து ..
₹95 ₹100
இயற்பியலின் கதை..
₹114 ₹120
திருக்குறள் மட்டுமல்ல நம் தமிழ் மொழியையே. அசுர - மொழி, நீச - பாஷை; சமஸ்கிருதமே தேவபாஷை என நம்மை இகழ்ந்த கூட்டம் இன்று திடீரென்று இந்து வள்ளுவர், ஸ்ரீவள்ளுவர் என காவி நாடகத்தை அரங்கேற்றுகிறார்கள். ஆனால் திருக்குறள் விஷயத்தில் வரலற்றை அவமானங்களை, அடிகளை, வடுக்களை மறந்துவிட்டு நம்மால் ஈரடியை விட்டுக்கொ..
₹14 ₹15
உலகத் தொழில் நுட்ப முன்னோடிகள்எப்படி..? எப்படி..? செல்போன் ஈ மெயில் கணினி சாட்டிங் குவார்ட்ஸ் கைகடிகாரம் கார் சவாரி.. போன்றவை வந்தது.. எப்படி..?..
₹57 ₹60
தி இந்து தமிழ் நாளிதழின் வெற்றிக்கொடி  இணைப்பிதழில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு...
₹133 ₹140
குழந்தைகளின் கற்பனைத் திறனை அதிகரிக்க,ஒரு தோழியின் கதையைக் காட்டிலும் சிறந்த பிரதி இல்லை...
₹38 ₹40
ஒளியின் சுருக்கமான வரலாறுஇந்நூல் ஒளி குறித்த இயற்பியல் மீது நமது பார்வையை விசாலமாக்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. மாணவ மாணவியர். ஆசிரியப் பெருமக்கள் மட்டுமல்ல பள்ளியில் படிக்கும்போது அறிவியல் என்றால் ‘அறுவை’ என்று பயந்து ஓடிய அனைவரும் கூட படித்துப் பயன்பெறவேண்டிய நூல் இது.த.வி.வெங்கடேஸ்வரன்..
₹90 ₹95
கணிதத்தின் கதைகணிதம் என்றாலே எல்லாருக் கும் கசப்பாய் இருக்கும். ஆனால் இந்நூலில் எண்கள் எப்படி தோன்றியது, எண்கள் கணிதமாக மாறிய கதை, மக்களின் வாழ்கையில் கணிதத்தின் பங்கு, கணிதம் எப்படி உலகம் முழுவது சென்றது என்று பல சுவரசியங்களுடன், கணித நிபுணர்கள் பற்றிய அறிமுகமும் கொண்ட நூல் இது...
₹105 ₹110
Showing 13 to 24 of 53 (5 Pages)