Menu
Your Cart

பாரதி புத்தகாலயம்

முதல் ஆசிரியர்
-5 %
அன்றைய சோவியத் நாட்டைச்சேர்ந்த கிர்கிஸிய எழுத்தாளர் லெனின் பரிசு பெற்றவருமான சிங்கிஸ் ஐத் மாத்தவ்வின் மிக முக்கியமான நாவல் இது.இந்தப் படைப்பில் கதாபாத்திரங்களின் தார்மீக வளர்ச்சி,குணநலன்கள்ஆகியவை பற்றி தூய்மையும்,எதார்த்தமான நாவல் கட்டமைப்பு...
₹76 ₹80
முதல் கிளை (இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தொடக்கம்)
-5 %
உங்கள் கனவு – எங்கள் கனவு உங்கள் பயணம் – எங்கள் பயணம் உங்கள் இலக்கு – எங்கள் இலக்கு..
₹57 ₹60
முதல் மூன்று நிமிடங்கள்
-5 % Out Of Stock
24 இயற்பியல் வல்லுனர்கள், அறிவியல் எழுத்தாளர்களை வெகு மக்களுக்கான அறிவியல் நூல்களில் ஆகச் சிறந்தது எதுவெனக் கேட்டபோது முதலிடத்தைப் பிடித்த நூல் ஸ்டீவன் வெய்ன்பெர்கின் முதல் மூன்று நிமிடங்கள். – பிரிக்ஸ் வேர்ல்ட்..
₹314 ₹330
முதல் வகுப்பு பொதுத் தேர்வு
-4 %
நிகழ்த்தப்பட்ட வரலாறு, திரிக்கப்பட்ட வரலாறு இரண்டையும் பிரித்தறிய மெய்ப்பித்தல் தேவைப்படுகிறது. மெய்ப்பித்தல், அறிவியல் வழியது. வாய்வழி மெய்ப்பித்தல் என்கிற ஒன்று, நம்மில் உண்டு. கதைகளினூடே, புனைவின் வழியில் மெய்ப்பித்தல். புனைவு வழியே வரலாற்றை நிரூபிக்க முனையும் ஆசிரியருக்கும், அறிவியல் வழி கோரும் ..
₹48 ₹50
முரண்பாட்டை முன்வைத்தல்
-4 %
முரண்பாட்டை முன்வைத்தல்முப்பதாண்டுகளில் எவ்வளவு பெரிய மாற்றம் வந்து விட்டது. அரசுப்பள்ளிகள், தனியார் பள்ளிகள் என்று இரு பிரிவுகள் வந்துவிட்டன. சமூகத்தின் நலிந்த பிரிவினர்க்கு ஏழை எளியோர்க்கு அரசுப்பள்ளிகள்; வசதி வாய்ப்புள்ளவர்களுக்கு தனியார் பள்ளிகள். சமூகத்திலுள்ள வர்க்க ஏற்றத்தாழ்வுகள் பள்ளிக்கூடங..
₹48 ₹50
முற்போக்கு எழுத்தின் தடங்கள்
-5 %
1975 ஆம் ஆண்டு அவசர நிலைக் காலத்தில் எழுதுவதற்கும்… பேசுவதற்கும்… பொது வெளியில் கூடுவதற்கும் அன்றைய ஒன்றிய அரசு விதித்திருந்த தடையை எதிர்த்து… செம்மலரில் எழுதிக் கொண்டிருந்த 32 எழுத்தாளர்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் இன்று 47 ஆண்டுகளைக் கடந்து தமிழ்நாடு முற்போக்கு..
₹238 ₹250
மூடநம்பிக்கையிலிருந்து விடுதலை
-5 % Out Of Stock
மூடநம்பிக்கையிலிருந்து விடுதலைஜோதிடம், கிரகநிலை, சாதி,  மதங்கள், கடவுள் உள்ளிட்டவற்றை இந்நூலின்  மூலம் கேள்விக்குள்ளாக்குகிறார் ஆசிரியர்.  கூர்மையான வாதங்களின் முன் நவீனப்புரட்டுகள் சிதைவுறுகின்றன...
₹76 ₹80
மூன்றாங்கோழி
-5 %
தென் தமிழகத்தின் கரிசல் பூமி கு. அழகிரிசாமி, கி.ரா போன்ற முன்னத்தி ஏர்கள் தொடங்கி பல இலக்கிய உழவர்களால் ஆழ உழப்பட்டதை நாம் அறிவோம். அதனை ஒட்டிய ராஜபாளையம் பகுதி, அதற்கென்று தனித்துவமான பண்புகளைக் கொண்டது. அந்தப் பின்புலம் கொண்ட இலக்கியப் படைப்புகள் அதிகம் இல்லை. ஆனால் எழுத்தாளர் பாரததேவியின் எழுத்தெ..
₹238 ₹250
Showing 1237 to 1248 of 1446 (121 Pages)