Menu
Your Cart

பாரதி புத்தகாலயம்

மார்க்ஸ் எங்கெல்ஸ் வாழ்வும் பணியும்
-3 %
மார்க்ஸ் எங்கெல்ஸ் வாழ்வும் பணியும்மார்க்சியத்தை உருவாக்குவதில் மார்க்ஸ் தன்னையும் தன் குடும்பத்தையும் எப்படியெல்லாம் பலி கொடுக்க நேர்ந்தது என்பதை எடுத்துரைத்து உலகின் “முதல் மார்க்சிஸ்ட்” எங்கல்ஸ் என குறிப்பிட்டு மார்க்சியத்தை உருவாக்குவதில் அவரது மகத்தான பங்கை எடுத்துரைத்து விரிவாக அலசுகிறார் சேகு..
₹29 ₹30
மார்க்ஸ் பார்வையில் இந்தியா
-5 % Out Of Stock
" 'இந்தியாவில் ஒரு பொற்காலம் இருந்தது' என்ற கருத்தை நான் மறுக்கிறேன். இந்துஸ்தானம் இதற்கு முன்பு பட்ட எல்லாக் கொடுமைகளையும் விட பிரிட்டிஷ்காரர்களிடம் பட்டதுன்பமே மிகமிக மோசமானது... உள்நாட்டு போர்கள் அந்நியப் படையெடுப்புகள், புரட்சிகள், வெற்றிகள், "பஞ்சங்கள்" இப்படிப்பட்ட சிக்கலான திடீர் அழிவுகள் இந்..
₹19 ₹20
மார்க்ஸ் பிறந்தார்
-5 %
மார்க்ஸின் வாழ்க்கை வரலாறு குறித்து ஏராளமான நூல்கள் வந்துள்ளன. இது அதிலொன்று இல்லை. மார்க்ஸின் பிறப்பு என்பது, இன்று நம்மால் மார்க்ஸியம் என அறியப்படும் ஒரு கருத்தியல் கட்டமைப்பின் பிறப்புதான். எங்கல்ஸில் ஆரம்பித்து நாமெல்லோருமே மார்க்சியம் என அழைத்தாலும், மாமேதை மார்க்ஸ் அவர்களால் ‘விஞ்ஞான சோசலிசக் ..
₹185 ₹195
மாற்று சினிமா மாற்று சினிமா
-4 %
மாற்று சினிமா“மாற்று சினிமா இதுநாள் வரை நம் மூளைகளை மழுங்கடித்து நம் ரசனைகளை குப்பை தொட்டியாக ஆக்கியுள்ளதோ அதனை மாற்றும் சினிமாக்கள்தான் மாற்று சினிமா...
₹86 ₹90
மாவீரன் பகத்சிங் நாடகம்
-4 % Out Of Stock
மாவீரன் பகத்சிங்கின் வீரம் செறிந்த வரலாற்றை எல்லோருக்கும் புரியும் வண்ணம் அதேநேரத்தில் மக்கள் முன் நிகழ்த்தும் கலைவடிவமான, நாடக வடிவமாக, நளினம் கொண்டதொரு படைப்பாக படிப்பவர்… பார்ப்பவர் விரும்பும் புரட்சிகர அரங்கின் அரசியல் கருத்தாக்கத்தை உள்ளடக்கி உன்னதமாக்கியிருக்கிறார். எளிதில் பயன்படுத்தும் காட்ச..
₹43 ₹45
மின்மினி π உலகத்தின் கதை
-5 %
ஆயிஷா இரா. நடராசன். எனக்கு மிகவும் பிடித்த அறிவியல் எழுத்தாளர்களில் ஒருவர். அவர் எழுதிய இந்தக் கதைக்கு முன்னுரை எழுதுவது பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது. தான் எழுதிய “ஆயிஷா” என்னும் கதையின் பெயராலேயே ஓர் எழுத்தாளர் அறியப்படுவது தமிழில் வெகு அபூர்வமான நிகழ்வு. இந்தப் பிரபஞ்சத்தை அறிவதில் பேரார்வம் கொண்..
₹76 ₹80
மிருதுவாய் ஒரு நெருப்பு ரோஸா பார்க்ஸ்
-4 %
"எளிய மக்களின் மூச்சுக் காற்று" எம் மீது படும் அளவுக்கு மக்களிடம் நெருக்கமாக அழைத்துச் சென்றவர் பேராசிரியர் ச மாடசாமி. அவருக்கு எல்லா நிலைகளிலும் துணை நின்றதுடன் தனக்கெனச் சொந்த முகமும் சொந்தக் கால்களும் கொண்டு எங்கள் கண் முன்னால் எழுத்து நிற்பவர் அவரது இணையர் தோழர் லைலாதேவி - ச தமிழ்ச்செல்வன்..
₹48 ₹50
Showing 1237 to 1248 of 1465 (123 Pages)