Menu
Your Cart

பாரதி புத்தகாலயம்

வானவில்லைக் கானவிலை
-4 %
பாதியாக்கப்பட்ட வானவில்லின் அந்த அழுகைதான் மழை மழை பெய்த பிறகு வெளிச்சம் வந்தால் உடனே தன் உடம்பிலிருந்து பிய்த்தெடுக்கப்பட்ட வானவில்லை பார்க்க வானத்திற்கு வரும்...
₹86 ₹90
வாய்மொழிக் கதைகள்: பாகம் 1
-5 %
இத்தொகுப்பில் உள்ள ஒவ்வொரு கதையும் ஒவ்வொருவகையில் முக்கியத்துவம் பெறுகின்றன. இதனை நீங்கள் வாசிக்கும்போது அறிவீர்கள். குறிப்பாக இதன் உள்ளடக்கம், எடுத்துரைப்பு, மொழி என்று ஒவ்வொரு அம்சமும் தனித்தன்மை கொண்டவை. கிராமப்புறங்களில் திண்ணைகளில் அமர்ந்து கொண்டு மணிக்கணக்கில் கதை சொல்லும் மரபு இன்றும் தொடர்கி..
₹190 ₹200
வாய்மொழிக் கதைகள்: பாகம் 2
-5 %
இத்தொகுப்பி ல் உ ள்ள ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு வகையில் முக்கியத்துவம் பெறுகின்றன. இதனை நீங்கள் வாசிக்கும்போது அறிவீர்கள். குறிப்பாக இதன் உள்ளடக்கம், எடுத்துரைப்பு, மொழி என்று ஒவ்வொரு அம்சமும் தனித்தன்மை கொண்டவை. இந்த அவசர உலகத்தில் நாம் இழந்துவிட்ட பரவசத்தை இக்கதைகள் நிச்சயம் மீட்டுத்தரும். இக்கதைகளை ..
₹166 ₹175
வாலுவின் ஜாலி புதிர்கள்
-5 %
இந்த புத்தகத்தில் உள்ள புதிர்களைப் போல பாடங்களை வடிவமைத்து, அது போன்ற கல்விமுறையை கொடுத்தால் தான் உயர்தர சிந்தனைத் திறன்கள் வளரும். ஜாலியாகப் படி, பதற்றம் வேண்டாம். ஜாலியாகப் படித்தால் அது மனதில் நிற்கும். அதன்மூலம், வேறு பல புது புது சிந்தனைகள் நமக்கு வரும் என்பதை, இப்புத்தகத்தின் மூலம் அழகாகக் கொட..
₹105 ₹110
வால் முளைத்த பட்டம்
-5 %
குழந்தைகளின் சின்னச்சின்ன ஆசைகளையும் ஏக்கங்களையும் பேசுபவையே அமுதா செல்வியின் கதைகள் – ரெ. சிவா, கலகல வகுப்பறை கனவுக்கும் யதார்த்தத்துக்கும் இடையே ஒரு பாலமாக இருக்கிறது அமுதாவின் எழுத்து. பாலத்துக்குக் கீழே அன்பின் ஊற்று – ச. மாடசாமி..
₹38 ₹40
வால்காவிலிருந்து கங்கை வரை
-5 %
வால்காவிலிருந்து கங்கை வரை - ராகுல்ஜி:தமிழ் வாசகர்கள் நன்கறிந்த பெயர் ‘ராகுல்ஜி’. உலகம் சுற்றிய பயணியான அவர். இந்தியாவின் தத்துவ வரலாற்றை மீட்டுக் கொண்டுவந்த பெருமையும் பெற்றவர். குறிப்பாக பவுத்த சமய இலக்கியங்கள் மட்டுமின்றி, புராதன பல்கலைக் கழகமான ‘நாளந்தா’ மீண்டும் உயிர் பெறவும் பாடுபட்டவர்.சோவியத..
₹428 ₹450
Showing 1369 to 1380 of 1458 (122 Pages)