Menu
Your Cart

பாரதி புத்தகாலயம்

கடவுள் உண்டா? இல்லையா?
-5 % Out of Print
கடவுள் உண்டா? இல்லையா?இயக்கவியல் பொருள் முதல்வாதத்தின் அடிப்படையில், விஞ்ஞான ரீதியான, முழுமையான நாத்திகத்தை முன்வைத்து ஆரம்ப பாடமாக, உரையாடல் பாணியில் எளிமையாக இந்நூல் விவரிக்கிறது...
₹10 ₹10
கடவுள் உருவான கதை
-5 %
கடவுள் உருவான கதைஇந்நூல் மனித இன ஆராய்ச்சி மற்றும் கடவுள், மதங்களின் உருவாக்கம் குறித்த வரலாற்று உண்மைகளை இணைக்கும் முயற்சி, மனித இனம் தோன்றிய சகாப்தத்திலிருந்து இது துவங்குகிறது...'ஒரு கும்மிருட்டான இரவில் ஒரு பார்வையற்றவர்தான் சிறந்த வழிகாட்டி என்பது போல, இருண்ட காலத்தில் மக்கள் மதங்களால் சிறந்தமு..
₹247 ₹260
கடவுள் நம்பிக்கை சாதியை சாகவிடாது
-5 %
முற்போக்கு உலகின் தவிர்க்க முடியாத எழுத்தாளர்களின் பட்டியலைத் தயார் செய்து, ஒவ்வொரு குழுவாக நேர்காணல் செய்யும் முயற்சியை மேற்கொள்ளலாம் என்று முடிவு செய்தோம். அதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு எழுத்தாளரின் நேர்காணலைக் கொண்ட இக்குறுநூல்கள் வெளிவருகின்..
₹29 ₹30
கடவுள் பிறந்த கதை
-5 %
கடவுள் பிறந்த கதைகடவுளுக்கு எதிரான போராட்டம் என்பது கடவுள் பிறந்த கதையை மதங்கள் பிறந்த கதையை மக்களுக்கு எடுத்துச் சொல்வதில்தான் துவங்குகிறது என்பார்கள்.அந்தப் பணியைச் சிறப்பாகச் செய்துள்ள புத்தகம் இது.பிடிபடாத மர்மங்களோடு இருந்த இயற்கையின் சக்திகளை சில மந்திரங்களின் மூலம் சில சடங்குகள் மூலம் கட்டுப்..
₹24 ₹25
கடைசி இலை
-5 % Out Of Stock
இக்கதைகள் ஆசிரியர்கள் வகுப்பறையில் பாடமாக நடத்துவதற்காகத் தயாரிக்கப்பட்டவை அல்ல. குழந்தைகள் தாமே வாசித்துக்கொள்ள, அவ்வாசிப்பு விவாதமாகவும் பிற வடிவங்களாகவும் உருக்கொள்ள ஆசிரியர் நட்புடன் வழிகாட்டவுமென இக்கதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. தமிழின் மிக முக்கியமான கதாசிரியர்களின் கதைகளும் மொழிபெயர்ப்புக் கதைகள..
₹62 ₹65
கடைசி பெஞ்ச்: இளையோருக்கான கவிதைகள்
-5 %
யார் எது குறித்து பேசுகிறோம் யாருக்காகப் பேசுகிறோம் என்பது எல்லா காலகட்டத்திலும் முக்கியமான ஒன்று. கடந்த இரண்டு ஆண்டுகளாக நாம் கடக்கும் இந்த நோய்மையின் காலம் சமூகத்தின் எல்லா அடுக்குகளின் மனிதர்களின் மீதும் வயது, கல்வி, செயல்திறன், செல்வநிலை – இவற்றின் பாலான எந்தவிதமான வேறுபாடுமின்றி அவரவர் அளவில் த..
₹29 ₹30
கடைசிப் பூ
-5 %
உலகப்போரின் போது அதிக எண்ணிக்கையில் மக்கள் இறந்து போனார்கள். மனித நாகரிகங்கள் அழிந்தன.கலாச்சாரங்கள் காணாமல் போயின. நகரங்கள் தகர்க்கப்பட்டன. மொத்த பூமியும் அழிந்த பிறகு ஒரே ஒரு பூ மட்டும் உயிர் பிழைத்தது. அந்தக் கடைசிப் பூவை காப்பாற்றியது யார்?..
₹38 ₹40
Showing 397 to 408 of 1503 (126 Pages)