Menu
Your Cart

பாரதி புத்தகாலயம்

பஷிராவின் புறாக்கள்
-3 %
‘பஷிராவின் புறாக்கள்’ என்கிற கதை அமைதி, வன்முறையற்ற காலம், அழகான நாட்டின் வளம், சகோதரத்துவம், சமஉரிமை ஆகியனவற்றின் குறியீடு என்று சொல்லவேண்டும். சமகால அரசியலில் பாதிக்கப்படும் சிறுபான்மையினரின் மன உலகை, அமைதியான ஆர்ப்பாட்டமில்லாத மொழியில் அதே நேரம் எளிமையும் கவித்துவமும் கூடிய வகையில் எழுதியிருக்கும..
₹29 ₹30
பஷீர்: தனி வழியிலோர் ஞானி
-5 %
மலையாள எழுத்துலகின் கடவுள் என்று அழைக்கப்படும் வைக்கம் முகமது பஷீர் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பை சித்தகரிக்கின்றது இந்நூல். பால்யகால சகி, பத்மாயுடே ஆடு போன்ற சிறுகதைகளை எழுதி, வாழ்வின் எதார்த்த நிலையினை விளக்கிய பஷீர், கேராளாவின் வைக்கத்திற்கு அருகில் உள்ள தலையோலப்பறம்பில் பிறந்தவர். சிறுவயதிலே சுத..
₹171 ₹180
பாட்டியின் குரல்வளையைக் காப்பாற்றீ வைத்திருக்கிறேன் கோணங்கி நேர்காணல் பாட்டியின் குரல்வளையைக் காப்பாற்றீ வைத்திருக்கிறேன் கோணங்கி நேர்காணல்
-4 % Out Of Stock
பாட்டியின் குரல்வளையைக் காப்பாற்றீ வைத்திருக்கிறேன் கோணங்கி நேர்காணல்..
₹48 ₹50
பாம்பாட்டிச் சித்தர்
-4 %
வேத மரபும் பக்தி மரபும் வலியுறுத்திய சடங்குகளுக்கு எதிரானவர்களாகவும், கோயிலை - சிலை வழிபாட்டை மறுப்பவர்களாகவும் சித்தர்கள் இருந்தார்கள் என்பது உண்மைதான். இருப்பினும், மரபின் நிழல்களை முற்றிலும் அவர்கள் கடந்துவிடவில்லை என்பதும் உண்மை...
₹48 ₹50
Showing 1009 to 1020 of 1464 (122 Pages)