Menu
Your Cart

கிளையிலிருந்து வேர் வரை

கிளையிலிருந்து வேர் வரை
-5 %
கிளையிலிருந்து வேர் வரை
ஈரோடு கதிர் (ஆசிரியர்)
₹162
₹170
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
'அன்றாடத்தின் கணங்கள்' இந்தக் கட்டுரைகள். கவனிப்பு அல்லது அவதானம் நிரம்பிய கதிருக்கு, எதையும் எளிமையாகவும் அழகாகவும் சொல்ல வருகிறது – பெருமாள் முருகன் உலகம் சென்றுகொண்டிருக்கும் அபரிமிதமான வேகத்தின் விளைவுகள் குறித்த பதட்டத்தையும் மனிதாபிமானத்தோடு கூடிய கரிசனத்தையும் கதிர் இக்கட்டுரைகளில் வெளிப்படுத்தியிருக்கிறார் – தமிழ்நதி நாளும் நாளும் நாம் எதிர்கொள்கிற, நமக்குள் அகப்படாமல் நழுவிப் போன காட்சிகளைக் கொண்டே ஒரு வேள்வி. அதுதான் “கிளையிலிருந்து வேர் வரை”. இதமாய்க் கையைப்பிடித்து அழைத்துப் போய் உரிமையோடு ஒரு வினாவைத் தின்னக் கொடுக்கும் போது தெளிவிற்கடைந்த தேனுண்ணும் இனிமை. – பழமை பேசி கதிரின் கட்டுரைகள், குழந்தை வளர்ப்பில் தொடங்கி, இயற்கையோடு இயைந்த வாழ்க்கையையும், நுட்பமான சூழல்களில் சக மனிதர்களின் மனப் போராட்டங்களையும், சமகாலத் திரைப்பட அனுபவங்களையும் எந்த வன்மமும் இல்லாமல் பேசுகின்றன – ஷான் வாழ்வை நேசிக்க, மனங்களைப் புரிந்து போற்ற, சமூகத்தின் அங்கம் எனச் செயல்பட, வாழ்வை வரம் எனத் தொடர வழிகாட்டுபவையாக கிளை பரப்பி நிற்கின்றன கதிரின் அனுபவங்கள். – ராமலக்ஷ்மி
Book Details
Book Title கிளையிலிருந்து வேர் வரை (Kilayilirinthu Ver Varai)
Author ஈரோடு கதிர் (ERODE KATHIR)
ISBN 9789384301262
Publisher டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
Pages 192
Year 2015
Format Paperback

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

எவ்வகையிலேனும் மனிதர்களுடனான உறவை, பிணைப்பை நாம் உறுதிசெய்து கொண்டே இருத்தல் நலம். மனிதர்கள் இல்லாத வாழ்க்கையின் வெட்டவெளி சில நேரங்களில் ஆசுவாசம் தருவதாயினும் பல நேரங்களில் அச்சமூட்டக்கூடியது. அந்த மௌனத்தின் பேரிரைச்சல் எத்தகையது என்பது அனுபவிக்கிறவர்களுக்கே தெரியும். ‘போராடி என்ன செய்யப்போகிறீர்கள..
₹124 ₹130
வாழ்வின் ஆகச் சிறந்த படிப்பினைகளை வழங்கும் திரை மாந்தர்கள் நிறைய பேர். சினிமாவில் போல ஒரே பாடலில் நிஜ– வாழ்வில் கோடீஸ்வரர் ஆக முடியாது. ஆனால் ஒரு பாத்திரத்தின் வாழ்வில், உணர்வில், பேசும் வார்த்தைகளில் கிடைக்கும் பாடம், பலரைத் திசை மாற்றும் வல்லமை பெற்றது. அப்படிப்பட்ட சில திரைக்கதைகளோடு, தான் வாழ்–வ..
₹119 ₹125